தென்னவள்

மூன்றுவைகை வைரஸ்கள் காரணமாக தென் மாகாணத்தில் ஒருவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது!

Posted by - June 4, 2018
இலங்கையின் தென் மாகாண சுகாதார சேவைகள் அலுவலக தகவல்களின் பிரகாரம், காலி கராபிட்டிய , மாத்தறை , எல்பிட்டிய, கம்புறுபிட்டிய, தங்காலை, வலஸ்முல்லை ஆகிய பிரதேசங்களில் அதிகளவான வைரஸ்
மேலும்

அலோசியஸ் உடன் தொலைபேசியில் உரையாடியவர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அறிக்கை

Posted by - June 4, 2018
பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் உடன் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் இவ்வாரம் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்துவுக்கு பேசத் தடை!

Posted by - June 4, 2018
அரசாங்க தகவல் திணைக்களத்தில், வாராந்தம் நடைபெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்வதற்கு, இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்துவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ்
மேலும்

ஆலய குருக்கள் சடலமாக மீட்பு!

Posted by - June 4, 2018
ஏறாவூர் காவல் துறை பிரிவு, செங்கலடி மாணிக்கப் பிள்ளையார் கோயில் வீதியை அண்டியுள்ள வீடொன்றிலிருந்து ஆலய குருக்கள் ஒருவரின் சடலத்தை நேற்று மாலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும்

தமிழ்த் தேசியமும் ஈழத்துச் சிவசேனையும்!

Posted by - June 4, 2018
சாவகச்சேரியில் பசுவதைக்கு எதிராக ஈழத்தின் சிவசேனை என்று அழைக்கப்படும் அமைப்பின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்த கருத்துக்கள் பெரும் வாதப் பிரதிவாதங்களை கிளப்பியுள்ளன.
மேலும்

ஹிட்லர் ஆட்சிக்கால கொடுமைகளுக்காக தற்போது மன்னிப்பு கேட்ட ஜெர்மனி அதிபர்

Posted by - June 4, 2018
ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டதற்கு, தற்போதைய அதிபர் ப்ராங் ஸ்டெய்ன்மெய்ர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேலும்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை – தமிழக அரசு

Posted by - June 4, 2018
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகள் நிறைவு செய்த 67 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின், பெயர் விபரங்களை பாதுகாப்பு தரப்பு தர மறுப்பு!

Posted by - June 4, 2018
போர் நடைபெற்ற காலத்திலும் இறுதிப் போரின்போதும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின், பெயர் விபரங்களை வெளியிடவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் பாதுகாப்பு அமைச்சின் உயர், அதிகாரிகள் அதற்கு இணங்கவில்லையென உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
மேலும்

பிரதி சபாநாயகர் பதவிக்கு யாருக்கு?

Posted by - June 4, 2018
வெற்றிடமாக இருக்கும் நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புத்திக பத்திரன அல்லது ஆனந்த குமாரசிறி ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

ஐந்து வயது பெண் குழந்தையை கடத்தி விற்பனை செய்தவர்கள் கைது!

Posted by - June 4, 2018
ஐந்து வயது பெண் குழந்தையை கடத்தி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவர் அசோக சேப்பால மற்றும் சபை உறுப்பினர் வித்தானகே இசார, அனுருத்த மஞ்சநாயக்க உள்ளிட்ட 4 கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்