தென்னவள்

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 19 ஆயிரம் பேர் கைது

Posted by - June 16, 2018
மலேசியாவில் கடந்த 5 மாதங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 19,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

வடகொரியா அதிபரை ரஷியா வருமாறு விளாடிமிர் புதின் அழைப்பு

Posted by - June 16, 2018
ரஷியா அதிபர் விளாடிமிர் புதின், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்னை ரஷ்யா வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். 
மேலும்

விஜய் மல்லையா ரூ.1 கோடி வழங்க வேண்டும்- இங்கிலாந்து ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - June 16, 2018
இந்திய வங்கிகளுக்கு வழக்கு செலவாக விஜய் மல்லையா ரூ.1 கோடியே 80 லட்சம் வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. 
மேலும்

டோங்காவில் 6.1 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்!

Posted by - June 16, 2018
பசிபிக் தீவு நாடான டோங்காவில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் வசித்த மக்கள் பீதி அடைந்தனர். 
மேலும்

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஸ்டாலின்

Posted by - June 16, 2018
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

சென்னையில் 13 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு

Posted by - June 16, 2018
சென்னை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றும் 13 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு, இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு கொடுத்து டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும்

தகுதி நீக்க வழக்கில் நிலைப்பாடு என்ன?- டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கருத்து

Posted by - June 16, 2018
தகுதி நீக்க வழக்கில் இருந்து தங்க தமிழ்ச்செல்வன் ஒதுங்கப்போவதாக கூறியுள்ள நிலையில், மற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்கள் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மருத்துவ மாணவர் உள்பட 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

Posted by - June 16, 2018
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய தந்தை-2 மகன்கள் உள்ளிட்ட 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 
மேலும்

10 ஆண்டுகளுக்கு பிறகு பேரனை சந்தித்த தாத்தா-பாட்டி

Posted by - June 16, 2018
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏற்பாட்டின் பேரில், 10 ஆண்டுகளுக்கு பிறகு தாத்தா-பாட்டி இருவரும் தங்கள் பேரனை சந்தித்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்து உள்ளது.
மேலும்