தென்னவள்

பிணங்களை எரியூட்டும் பணி செய்யும் பிதா மகள்!

Posted by - June 28, 2018
போடியில் இறந்தவர்களின் உடல்களை சற்றும் கூச்சமின்றி எடுத்து அடக்கம் செய்து வரும் பெண்மணி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார்.
மேலும்

காஷ்மீரில் மனித உரிமை மீறல்: ஐ.நா. அறிக்கை பற்றி கவலைப்பட தேவை இல்லை – ராணுவ தளபதி தகவல்

Posted by - June 28, 2018
காஷ்மீரில் மனித உரிமை மீறலில் ஐ.நா. அறிக்கை குறித்து அதிகம் கவலைப்பட வேண்டும் என தான் நினைக்கவில்லை என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
மேலும்

65 ஆண்டுகளாக இயங்கி வரும் பல்கலைக்கழக மானியக்குழு கலைக்கப்படுகிறது – மத்திய அரசு முடிவு

Posted by - June 28, 2018
65 ஆண்டுகளாக இயங்கி வரும் பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்து விட்டு, அதற்கு மாற்றாக, இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
மேலும்

நிர்மலாதேவிக்கு இன்று குரல் பரிசோதனை!

Posted by - June 28, 2018
பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த ஆடியோவில் உள்ள குரல் அவருடையதுதானா? என்று அறிவதற்காக குரல் பரிசோதனைக்காக நேற்று அவர் சென்னை அழைத்துவரப்பட்டார்.
மேலும்

கலவரத்தடுப்புக்கு புதிய வாகனங்கள் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Posted by - June 28, 2018
கலவரத்தடுப்புக்கு புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 
மேலும்

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு ரூ.6 கோடி அபராதம் விதிப்பு!

Posted by - June 28, 2018
பங்குகள் ஒதுக்கீட்டில் விதிமுறையை மீறி செயல்பட்டதாக தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு ரூ.6 கோடியை ரிசர்வ் வங்கி அபராதமாக விதித்தது. 
மேலும்

பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி! – முதலில் சந்தித்த மூத்த ஊடகவியலாளர்!

Posted by - June 27, 2018
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தியுடனான நேர்காணல் ஒன்றை இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
மேலும்

தமிழர்கள் வெளியேற்றப்படும் நிலை விரைவில் ஏற்படலாம்!

Posted by - June 27, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் நிலம் மற்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில், சகல வளங்களும் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து மிக விரைவில் தமிழ் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். இது பின்னாளில் பாரதூரமான விளைவுக ளையே உருவாக்கவுள்ளதாக மாகாண சபை…
மேலும்

இனவாதம் நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு!

Posted by - June 27, 2018
இனங்களுக்கு இடையில் வேற்றுமையை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொள்வது நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதாக சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார். 
மேலும்

புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது!

Posted by - June 27, 2018
மஹவெல, மில்லவான பகுதியில் தொல்பொருட்களை அகழும் நோக்கில் புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும்