தென்னவள்

கரும்புலிகள் தினம்:சிற்றரசனின் சிலை திறப்பு!

Posted by - July 5, 2018
தமிழீழ தேசிய கரும்புலி நினைவேந்தல் தினமான இன்று  13ம் நூற்றாண்டில் அக்கராயன் பிரதேசத்தை மையமாக வைத்து ஆட்சி செய்த பழந்தமிழ் சிற்றரசன் அக்கிராசனின் திருவுருவச் சிலை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் அக்கராயன் பிரதேசத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா…
மேலும்

போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது!

Posted by - July 5, 2018
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1987ம் ஆண்டு யூலை மாதம் 05ம் நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது.
மேலும்

காதலனை துண்டு துண்டாக வெட்டி சாத்தானுக்கு பலி கொடுத்த காதலி

Posted by - July 5, 2018
சாத்தானின் உருவ அமைப்போடு காதலன் உருவ அமைப்பு ஒத்து போனதால், அவனை துண்டு துண்டாக வெட்டி காதலி கொலை செய்துள்ளார் .
மேலும்

இங்கிலாந்தில் இந்து மத பள்ளி கூடம் மூடல் அறிவிப்பு; தடுக்கும் வகையில் 3,500 பேரிடம் கையெழுத்து பிரசாரம்

Posted by - July 5, 2018
இங்கிலாந்து நாட்டில் வட மேற்கு லண்டன் நகரில் நீஸ்டன் பகுதியில் சுவாமி நாராயண் என்ற பள்ளி கூடம் ஒன்று கடந்த 1992ம் ஆண்டு இந்து மத நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு தொடங்கப்பட்டது. 
மேலும்

சென்னையில் போலீஸ் போல நடித்து ரூ.25 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட லாரி அதிபர் மீட்பு – கூலிப்படையினர் கைது!

Posted by - July 5, 2018
சென்னையில் போலீஸ் போல நடித்து ரூ.25 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட லாரி அதிபரை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக கூலிப்படையினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும்

ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவரின் மகன் போரில் பலி!

Posted by - July 5, 2018
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியின் மகன் ஹுதய்ஃபா அல் பத்ரி, போரில் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தகவல் தொடர்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும் அதிகாரம் இல்லை என்றால் ஆராய்ச்சி மாணவர்களின் நிலை!

Posted by - July 5, 2018
பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு பதிலாக அமையக்கூடிய உயர்கல்வி ஆணையத்திடம் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் ஆராய்ச்சி மாணவர்களுடைய நிலை என்பது கேள்விக்குறியாக அமைந்துவிடும் என்று சட்டசபையில் மு.கஸ்டாலின் பேசினார்.
மேலும்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை!

Posted by - July 5, 2018
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
மேலும்

டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் இல்லை, எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம்

Posted by - July 5, 2018
டெல்லி ஐகோர்ட்டில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் இல்லை என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும்