தென்னவள்

தேர்தல் வெற்றிக்காகவே என்னை இந்தியா கொண்டு வர விரும்புகின்றனர் – விஜய் மல்லையா

Posted by - July 10, 2018
தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே தன்னை இந்தியாவுக்கு திரும்ப அழைத்துவர மத்திய அரசு விரும்புவதாக விஜய் மல்லையா கூறினார்.
மேலும்

லோக் ஆயுக்தா சட்டம் ஊழலை ஒழிக்காது- ஓய்வுபெற்ற நீதிபதி, வக்கீல் கருத்து

Posted by - July 10, 2018
லோக் ஆயுக்தா சட்டம் ஊழலை ஒழிக்காது என்றும், அது கண்துடைப்பு நாடகம் என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி, வக்கீல் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். 
மேலும்

அரசு விற்பனை செய்த நிலத்தை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை- மு.க.ஸ்டாலின் புகாருக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்

Posted by - July 10, 2018
ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளைக்கு அரசு விற்பனை செய்த நிலத்தை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் புகாருக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
மேலும்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்

Posted by - July 10, 2018
தி.மு.க. செயல் தலைவரும் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் இருந்து துபாய் வழியாக லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். 
மேலும்

உயர் அதிகாரிகள் வீட்டு வேலைகளை செய்யும் போலீசார் விடுவிக்கப்படுவார்கள் – எடப்பாடி பழனிசாமி தகவல்

Posted by - July 10, 2018
உயர் போலீஸ் அதிகாரிகள் வீட்டு வேலைகளை செய்யும் போலீசார் விடுவிக்கப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மேலும்

ஜப்பான் – மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு

Posted by - July 10, 2018
ஜப்பான் நாட்டில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. 
மேலும்

பிரிட்டன் வெளியுறவு துறை மந்திரியாக ஜெரேமே ஹண்ட் நியமனம்!

Posted by - July 10, 2018
பிரெக்ஸிட் விவகாரத்தில் ராஜினாமா செய்த வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக புதிய மந்திரியாக ஜெரேமே ஹண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் – கலெக்டரிடம் 3 கிராம மக்கள் மனு

Posted by - July 10, 2018
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் 3 கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
மேலும்

மஹிந்தவுக்கு எதிராக ஒத்திவைப்பு பிரேரணை!- ஐக்கியதேசிய கட்சி

Posted by - July 9, 2018
தேர்தல் பிரச்சாரத்திற்காக சீனாவிடமிருந்து நிதியை பெற்ற விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக நாடாளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு ஐக்கியதேசிய கட்சி தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை இவ்வாறான பிரேணையை கொண்டுவருவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது. இதேவேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர்…
மேலும்