தென்னவள்

திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டும்!

Posted by - August 4, 2018
திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய தலங்கள், இந்துக்களின் புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டும். இதற்கான அமைச்சரவை பத்திரத்தை, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, இந்து மத விவகார அமைச்சர் நண்பர் டி.எம். சுவாமிநாதன் அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டும். 
மேலும்

வாள்வெட்டுக் கும்பல் தப்பித்துச் சென்ற கார் மீட்கப்பட்டுள்ளது!

Posted by - August 4, 2018
மிருசுவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட வாள்வெட்டுக் கும்பல் தப்பித்துச் சென்ற கார் மீட்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக 770 சிசுசெரிய பேருந்துகள் சேவை!

Posted by - August 4, 2018
கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக 770 சிசுசெரிய பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
மேலும்

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

Posted by - August 4, 2018
ஏமன் நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

வடகொரியா மீதான ஐ.நா பொருளாதார தடைகளை ரஷியா மீறிவிட்டதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

Posted by - August 4, 2018
வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள பொருளாதார தடைகளை ரஷியா மீறிவிட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
மேலும்

வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் – அதிகாரிகளை மிரட்டியதாக மாமனார் உள்பட 3 பேர் மீது வழக்கு

Posted by - August 4, 2018
தேனி அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளை மிரட்டிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
மேலும்

மதுரை அருகே தென்னந்தோப்பில் இறந்து கிடந்த 80 மயில்கள் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டதா?

Posted by - August 4, 2018
மதுரை அருகே 80-க்கும் மேற்பட்ட மயில்கள் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும்

சர்வதேச பேச்சு சாம்பியன் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழர்

Posted by - August 4, 2018
நியூயார்க் பேச்சு போட்டியில் தமிழர் டாக்டர் ஹில் கிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். இதனால் வரும் 25-ந் தேதி சிகாகோவில் நடைபெறும் சர்வதேச பேச்சு சாம்பியன் போட்டியில் பங்கேற்கும் தகுதியை அவர் பெற்றுள்ளார்.
மேலும்

சீனாவில் தீவிபத்து- உயிரைக்கொடுத்து குழந்தைகளை காப்பாற்றிய தாய்

Posted by - August 4, 2018
சீனாவில் தீவிபத்து ஏற்பட்ட போது 4-வது மாடியில் இருந்து வீசி குழந்தைகளை காப்பாற்றிய தாய் தீயில் சிக்கி உயிரிழந்தார்.
மேலும்

கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிந்த மத்திய மந்திரி சுரேஷ் பிரபு

Posted by - August 4, 2018
மத்திய மந்திரி சுரேஷ் பிரபு உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். 
மேலும்