இலங்கை குறித்து சர்வதேச விசாரணை தேவையில்லை – சரத் வீரசேகர
இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதிக்கட்ட யுத்ததின் போது இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஏதும் நடத்தப்படக் கூடாது என அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
மேலும்
