கற்றல் குறைபாடு மாணவர்களுக்காக 32 மாவட்டங்களில் வழிகாட்டு மையம்
‘கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்காக, மாநிலம் முழுவதும், 32 மாவட்டங்களில், வழிகாட்டு மையங்கள் அமைக்கப்படும்’ என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.’டிஸ்லெக்சியா’ என்ற, கற்றல் குறைபாடு உடைய மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பயிற்சி தருவதற்கு, சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
மேலும்
