தென்னவள்

டீசல் விலை உயர்வு எதிரொலி – கடலுக்கு மீன்பிடிக்க செல்ல ஆர்வம் காட்டாத மீனவர்கள்

Posted by - September 8, 2018
டீசல் விலை உயர்வால் ராமேசுவரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்தது.
மேலும்

எனக்கெதிரான நடவடிக்கைகளில் சுமந்திரன் மட்டுமல்ல பலரும் உள்ளனர்!

Posted by - September 8, 2018
தனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலரும் இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும்

லஞ்சம் வாங்குவதற்கு தனியாக அலுவலகம் நடத்திய அதிகாரி

Posted by - September 8, 2018
வேலூர் மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் சுப்பிரமணியன் லஞ்சம் வாங்குவதற்காக லஞ்சப் பணத்தில் ஆட்களை நியமித்து தனியாக அலுவலகம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

10 கோடி பேரின் தகவல்களை திருடிய ரஷிய ஹேக்கர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்

Posted by - September 8, 2018
அமெரிக்க நிதி நிறுவனங்களில் இருந்து சுமார் 10 கோடி பேரின் தகவல்களை திருடிய ரஷியாவை சேர்ந்த ஹேக்கர் ஜார்ஜியாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
மேலும்

ஈரானில் நிலநடுக்கம் – இடிபாடுகளில் சிக்கி பெண் பலி

Posted by - September 8, 2018
ஈரானின் தென்கிழக்கு பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி 18 வயது பெண் ஒருவர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
மேலும்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

Posted by - September 8, 2018
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
மேலும்

வீடு மாறிச் சென்று அப்பாவி வாலிபரை சுட்டுக்கொன்ற போலீஸ்!

Posted by - September 8, 2018
அமெரிக்காவில் தனது குடியிருப்பு என தவறாக நினைத்து வேறு ஒருவரின் குடியிருப்புக்குள் புகுந்து அங்கிருந்தவரை பெண் காவலர் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 
மேலும்

முன்னறிவிப்பின்றி ஆப்கானிஸ்தானுக்கு சென்ற அமெரிக்க ராணுவ மந்திரி

Posted by - September 8, 2018
அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் ஆப்கானிஸ்தானில் புதியதாக பதவியேற்ற நேட்டோ படை தளபதியை சந்தித்து பேச சென்றுள்ளார்.
மேலும்

சென்னை அருகே பங்குச்சந்தை ஆலோசகர் கடத்தல் – போலீஸ் விசாரணை

Posted by - September 8, 2018
சென்னை மதுரவாயலில் பங்குச்சந்தை ஆலோசகர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
மேலும்