தென்னவள்

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் மாகாணம் தழுவிய போராட்டம்!

Posted by - September 17, 2018
சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு பயனளிக்குமா இந்தச் சட்டம்?

Posted by - September 17, 2018
இன்று தகவல்கள் தான் உலகை ஆழ்கின்றன. இந்த தகவல்களை அறிவதற்கு அனைத்து பிரஜைகளுக்கும் உரிமை உள்ளது. சாதாரண மக்களும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்கான அடிப்படை உரிமை இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

சுற்றுலா பயணிகளின் கையடக்க தொலைபேசி, பணத்தை திருடிய இரு சிறுவர்கள் கைது!

Posted by - September 17, 2018
மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் ஜேர்மனி நாட்டு சுற்றுலா பயணிகளிடமிருந்து பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடிய இரு சிறுவர்களை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு முகத்துவாரம் சவுக்கடி கடற்கரை பிரதேசத்தில் ஜேர்மனியைச் சேர்ந்த உல்லாச பிரயாணிகளின் சுமார் ஒரு…
மேலும்

ஜோன்ஸ்டனின் பிணை மனு நிராகரிப்பு

Posted by - September 17, 2018
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பிணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மேலும்

கங்கானம் கமகே” துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் கைது !

Posted by - September 17, 2018
மோட்டார் வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி 56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சந்தேகநபரொருவர் நேற்று  ஊருபொக்க பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 
மேலும்

போதைப்பொருள் கடத்தல், பாவனை குறித்து அறிவிக்க விசேட பிரிவு

Posted by - September 17, 2018
போதைப்பொருள் நடவடிக்கை குறித்து முறைப்பாடு வழங்க பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

கோத்தா, மைத்திரி கொலைத்திட்டத்திற்கு அரசியல் பின்னணியே காரணம்!

Posted by - September 17, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரின் கொலை சதித்திட்டத்துக்கு அரசியல் பின்னணியே காரணமாகும்.
மேலும்

மியான்மரில் சிறையை உடைத்து 41 கைதிகள் தப்பி ஓட்டம்

Posted by - September 17, 2018
மியான்மரில் நேற்று காலை சிறைக் கைதிகள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியதால் சிறையை உடைத்து 41 கைதிகள் தப்பினர். 
மேலும்

இஸ்ரேலின் புதிய இந்திய தூதராக ரோன் மால்கா நியமனம்

Posted by - September 17, 2018
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அந்நாட்டுக்கான புதிய இந்திய தூதராக டாக்டர் ரோன் மால்காவை நியமனம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
மேலும்