தென்னவள்

ஜனாதிபதியை கொலை செய்யும் சதியின் பின்னணியில் ரணில்!

Posted by - September 20, 2018
ஜனாதிபதி கொலை சதித்திட்டமானது அரசியல் பின்னணியைக் கொண்டதாகும். இதன் பின்னால் ரணில் விக்ரமசிங்கவே இருக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
மேலும்

முதலமைச்சரின் இறுதித் தெரிவு எதுவாக இருக்கும்?

Posted by - September 20, 2018
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்து முரண்பாடுகளை வளர்த்துச் சென்றதைத் தவிர வெறெதுவும் செய்யவில்லை என்கின்ற விமர்சனம் இன்று பலராலும் முன்வைக்கப்படுகின்ற நிலையில் அவர் நீதியரசர் என்ற நிலையிலிருந்தும் தன்னைத் தாழ்த்திக் கொண்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும்

அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டது!

Posted by - September 20, 2018
மொழியுரிமையும், காணி உரிமையும் மறுக்கப்படுவது, இனப்பிரச்சினையின் அடிநாதமாகத் திகழ்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்கள் ஆளும் தரப்பினரால் அடக்கி ஒடுக்கப்பட்டதன்
மேலும்

அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் – மோடிக்கு இம்ரான் கான் கடிதம்

Posted by - September 20, 2018
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என இந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதி உள்ளார். 
மேலும்

கேபின் அழுத்தத்தால் பயணிகளின் மூக்கில் ரத்தம் வழிந்தது- ஜெட் ஏர்வேஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்

Posted by - September 20, 2018
மும்பையில் இருந்து புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் கேபின் அழுத்தத்தால் பயணிகளின் மூக்கு மற்றும் காதுகளில் ரத்தம் வழிந்து உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 
மேலும்

அமெரிக்காவில் நீதிபதியின் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்

Posted by - September 20, 2018
பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள நீதிபதி ஒருவரின் அலுவலக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் முகத்தை ஸ்கேன் செய்யும் முறை விரைவில் அறிமுகம்

Posted by - September 20, 2018
சென்னை விமான நிலையத்தில் சோதனையால் ஏற்படும் காலதாமதத்தை குறைக்கும் வகையில் நவீன முறையில் பயணிகள் முகத்தை ஸ்கேன் செய்யும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.
மேலும்

இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமா? – சென்னை ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு

Posted by - September 20, 2018
இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமா? என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.
மேலும்

தீபா பேரவையில் இருந்து ராஜா மீண்டும் நீக்கம்

Posted by - September 20, 2018
ஜெ.தீபா நடத்தும் பேரவையில் இருந்து ராஜா மீண்டும் நீக்கப்பட்டுள்ளார். அவர் பேரவை அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
மேலும்