தென்னவள்

எய்ம்ஸ் மருத்துவமனையில் மனோகர் பாரிக்கரை சந்தித்து நலம் விசாரித்தார் வெங்கையா நாயுடு

Posted by - October 1, 2018
எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை சந்தித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நலம் விசாரித்தார். 
மேலும்

பொய்யர்களின் கூடாரம் மத்திய, மாநில அரசுகள் – எய்ம்ஸ் விவகாரத்தில் முக ஸ்டாலின் காட்டம்

Posted by - October 1, 2018
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்ததை அடுத்து மத்திய, மாநில அரசுகளை பொய்யர்களின் கூடாரம் என முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 
மேலும்

நவீத் முக்தார் இன்று ஓய்வு – பாகிஸ்தான் உளவுத்துறைக்கு புதிய தலைவர் யார்?

Posted by - October 1, 2018
பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் உளவுத்துறையின் புதிய தலைவராக யார் வரப்போகிறார்கள் என்பது அங்கு பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்பட மேலாடையின்றி பாட்டு பாடிய செரீனா வில்லியமஸ்

Posted by - October 1, 2018
மார்புக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மேலாடையின்றி பாட்டு பாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும்

வடகொரிய தலைவர் கிம்முடன் காதலில் விழுந்தேன் – டிரம்ப் ருசிகர பேச்சு

Posted by - October 1, 2018
வடகொரிய தலைவர் கிம்முடன் காதலில் விழுந்து விட்டதாக பொதுக்கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பு கூறியிருப்பது ருசிகரமாக அமைந்தது. 
மேலும்

உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல்

Posted by - September 30, 2018
கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் கல்வி கற்பதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப் பரிசில்களுக்காக ஜனாதிபதியின் செயலகத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.
மேலும்

ஜனாதிபதி கொலை சதி சந்தேகநபரான இந்தியர் மனோநிலை பாதிக்கப்பட்டவர் – சகோதரரும் தெரிவிப்பு

Posted by - September 30, 2018
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சதி முயற்சியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் விசாhரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மார்செலி தோமஸ் என்ற இந்தியர் மனோநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது சகோதரர் பின்னி தோமஸ்தெரிவித்துள்ளார்.
மேலும்

மன்னார் மறைமாவட்ட ஆயர் இத்தாலி பயணம்!

Posted by - September 30, 2018
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இத்தாலியின் பலெர்மோ ஆன்மீகத்தளத்தைச் சேர்ந்த சுமார் 35 பிள்ளைகளுக்கு உறுதிப்பூசுதல் எனும் திருவருட்சாதனத்தை வழங்கும் வகையில் ஆயர் அங்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை…
மேலும்

இலங்கை படையினர் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தினர்- யஸ்மின் சூக்கா மீண்டும் குற்றச்சாட்டு!

Posted by - September 30, 2018
இலங்கையில் முன்னர் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணிவெடிகளைஅகற்றுபவர்கள் கொத்துக்குண்டுகளின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளமை குறித்து இலங்கை விளக்கமளிக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

அரசியல் கைதிகள்:கிராம மட்ட பிரச்சாரம் ஆரம்பம்!

Posted by - September 30, 2018
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளிற்கு ஆதரவாக கிராமம் கிராமமாக மக்களை அணிதிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும்