உயிரை காக்க கிணற்றுக்கள் குதித்த இளைஞன் மீது கல்வீச்சு! வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!
திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றில் நின்றிருந்த இளைஞரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர், வாளால் வெட்ட துரத்தி சென்றுள்ளார்கள்.
மேலும்
