தென்னவள்

7-ந்தேதி மிக பலத்த மழை பெய்யும் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்

Posted by - October 5, 2018
தென்மேற்கு பருவ மழை காலம் முடிந்துவிட்ட நிலையில், விரைவில் வட கிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது.
மேலும்

துபாயில் இருந்து சென்னைக்கு சூட்கேசில் ரூ.36 லட்சம் தங்கம் கடத்தியவர் கைது

Posted by - October 5, 2018
துபாயில் இருந்து சென்னைக்கு சூட்கேசில் ரகசிய அறை அமைத்து, அதில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
மேலும்

அமெரிக்காவின் அணுசக்தி பிரிவு தலைவர் பதவிக்கு இந்திய பெண்

Posted by - October 5, 2018
அமெரிக்காவின் அணுசக்தி பிரிவு தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரி ரீட்டா பரன்வாலை டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
மேலும்

பாகிஸ்தானில் துணிகரம் – மத தலைவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

Posted by - October 5, 2018
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் மத தலைவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல்ப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும்

சென்னை, புறநகர் பகுதிகளை விடிய விடிய பெய்து குளிர்வித்த மழை

Posted by - October 5, 2018
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய மழை பெய்தது.
மேலும்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அடுத்த மாதம் சீனா செல்கிறார்

Posted by - October 5, 2018
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முதல் முறையாக சீனாவுக்கு அடுத்த மாதம் பயணம் மேற்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
மேலும்

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி காலமானார் – ‘கடவுளின் துகள்’ கண்டு பிடித்தவர்

Posted by - October 5, 2018
‘கடவுளின் துகள்’ கண்டுபிடித்த அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான இயற்பியல் விஞ்ஞானி லியோன் லெடர்மேன் காலமானார். 
மேலும்

6 அரசு பள்ளிகளுக்கு தேசிய தூய்மை பள்ளி விருது – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Posted by - October 5, 2018
தமிழகத்தில் 6 அரசு பள்ளிகளுக்கு தேசிய தூய்மை பள்ளி விருதும், தேசிய அளவில் தமிழகம் 2-வது இடமும் பெற்றதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். 
மேலும்

துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துகொள்ளும்படி கோரிக்கை

Posted by - October 4, 2018
அடுத்த வருடம் பயன்படுத்தும் வகையில் துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துகொள்வதற்காக, இம்மாதம் முதலாம் திகதிலிருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் ’கவி 2018’

Posted by - October 4, 2018
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில், உலகளாவிய ரீதியில் கவிதைத் துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு மேடையமைக்கும் பொருட்டு, ‘கவி 2018’ சர்வதேச கவிதைப் போட்டியை நடத்தப்படவுள்ளது. 16 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்,  புதுக்கவிதையாகவோ, மரபுக்கவிதையாகவோ, தமது…
மேலும்