தென்னவள்

பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் கைதான ஷாபாஸ் ஷெரீப், நாடாளுமன்றத்தில் ஆவேசம்

Posted by - October 18, 2018
பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தில் ஷாபாஸ் ஷெரீப் கலந்துகொண்டு ஆவேசமாக பேசினார்.
மேலும்

உ.பி.யில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கு உதவிய ராணுவ வீரர் கைது

Posted by - October 18, 2018
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு தகவல்களை அளித்தது தொடர்பாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ராணுவ வீரரை உளவுப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும்

தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய நடவடிக்கை – பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

Posted by - October 18, 2018
இலங்கை சிறையில் வாடும் 16 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 
மேலும்

டிரம்ப் மனைவி சென்ற விமானத்தில் திடீர் புகை!

Posted by - October 18, 2018
அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் சென்ற விமானத்தில் திடீரென புகை ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மேலும்

கொழும்பில் 130 நபர்கள் காணாமல் போயுள்ளனர்!

Posted by - October 17, 2018
கொழும்பு பிரதேசத்தில் 130 நபர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதென்று காணாமல் போனவர்கள் சம்பந்தமான அலுவலகம் கூறியுள்ளது. 
மேலும்

இலங்கையை மீள் வர்த்தக கேந்திர நிலையமாக மாற்றியமைக்க வேண்டும்!

Posted by - October 17, 2018
மீள் வர்த்தகத்தை மேற்கொள்ளும் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 
மேலும்

நாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை!

Posted by - October 17, 2018
பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை சேவையிலிருந்து  பணி நீக்கம் செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குறித்த பணிநீக்கமானது உடனடியாக அமுலுக்கு வரவேண்டுமென பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பரிந்துரை செய்துள்ளார்.
மேலும்

சிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்!

Posted by - October 17, 2018
பதுளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறைக்கைதி ஒருவர் தப்பிச் சென்ற சம்பவமொன்று பதுளை அரசினர் மருத்துவ மனையில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.பதுளை பிரதான சிறைச்சாலையில் ஆறு வருடங்களை சிறைவாசம் அனுபவித்து வந்த நீர்கொழும்பைச் சேர்ந்த 38 வயது நிரம்பிய சிறைக்…
மேலும்

‘ரோ’ தன்னை கொல்ல முயற்சிக்கின்றது என ஜனாதிபதி ஒருபோதும் தெரிவிக்கவில்லை !

Posted by - October 17, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்ய இந்தியாவின் புலனாய்வு அமைப்பான   ரோ முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார் என வெளியாகியுள்ள தகவல்களை அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன நிராகரித்துள்ளார்.
மேலும்