எமது சமூகத்தின் முன்னேற்றத்தில் இதுவரைகாலமும் தமிழ் அரசியல் தலைவர்கள் செய்த பிழைகளை நான் ஒருபொதும் செய்யமாட்டேன் என, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கனவரல்ல பெருந்தோட்டத் தொழிற்சாலையில் திருடப்பட்ட உயர் ரகத் தேயிலைப் பொதிகள் மீட்கப்பட்டதுடன் அதே தோட்டத் தொழிலாளர்கள் இருவரை பசறைப் பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
கொழும்பு குப்பைகளை புத்தளம்- அருவாக்காட்டில் கொட்டும் திட்டத்துக்கு எதிராக புத்தளம் நகர பாடசாலை மாணவர்கள், 22ஆவது நாளாக இன்றும் (சனிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வீரவணக்க தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பணியின்போது உயிரிழந்த போலீசாரை போற்றி புத்தகம் வெளியிடப்படும் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.