தென்னவள்

விக்கியின் எதிர்காலஅரசியல் நிலைப்பாடு தொடர்பிலான அறிவிப்பும் மாபெரும் ஒன்றுகூடலும்

Posted by - October 20, 2018
தமிழ்மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்திலுள்ளது.
மேலும்

ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார்! – சவுதி அரேபியா ஊடகம்

Posted by - October 20, 2018
இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார் என சவுதி அரேபியா செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 
மேலும்

தமிழ் அரசியல் தலைவர்கள் செய்த பிழைகளை நான் செய்யமாட்டேன்: சி.வி

Posted by - October 20, 2018
எமது சமூகத்தின் முன்னேற்றத்தில் இதுவரைகாலமும் தமிழ் அரசியல் தலைவர்கள் செய்த பிழைகளை நான் ஒருபொதும் செய்யமாட்டேன் என, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

உயர் ரகத் தேயிலைப் பொதிகளுடன் இருவர் கைது!

Posted by - October 20, 2018
கனவரல்ல பெருந்தோட்டத் தொழிற்சாலையில் திருடப்பட்ட உயர் ரகத் தேயிலைப் பொதிகள் மீட்கப்பட்டதுடன் அதே தோட்டத் தொழிலாளர்கள் இருவரை பசறைப் பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
மேலும்

யாழில் மலையக மக்களுக்காக ஆர்ப்பாட்டம்!

Posted by - October 20, 2018
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தி “உரிமைக்காய் போராடும் தோட்டத் தொழிலாளர்களுடன் நாமும் கைகோர்ப்போம்” எனும் தொனிப்பொருளில்
மேலும்

புத்தளத்தில் 22ஆவது நாளாகவும் தொடர்கிறது மாணவர்களின் போராட்டம்

Posted by - October 20, 2018
கொழும்பு குப்பைகளை புத்தளம்- அருவாக்காட்டில் கொட்டும் திட்டத்துக்கு எதிராக புத்தளம் நகர பாடசாலை மாணவர்கள், 22ஆவது நாளாக இன்றும் (சனிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

‘ரிங் மாஸ்டர்’ டெல்லியில் இருக்கிறார்: “அ.தி.மு.க. சர்க்கஸ் கூடாரம்” மு.க.ஸ்டாலின்

Posted by - October 20, 2018
அ.தி.மு.க. சர்க்கஸ் கூடாரம் என்றும், அதற்கான ‘ரிங் மாஸ்டர்’ டெல்லியில் இருக்கிறார் என்றும் கடுமையாக தாக்கி மு.க.ஸ்டாலின் பேசினார்.
மேலும்

வீரவணக்க தினம் நாளை கடைபிடிப்பு!

Posted by - October 20, 2018
வீரவணக்க தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பணியின்போது உயிரிழந்த போலீசாரை போற்றி புத்தகம் வெளியிடப்படும் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
மேலும்

சபரிமலை பெண் போராளி திருப்தி தேசாய் கைது

Posted by - October 20, 2018
பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்களை மறிக்கப்போவதாக அறிவித்த சபரிமலை பெண் போராளி திருப்தி தேசாய் கைது செய்யப்பட்டார்.
மேலும்