நல்லாட்சியை ஏற்படுத்த வாக்களித்த மக்களை ஜனாதிபதி ஏமாற்றியுள்ளார்!- ஹிருணிகா
இலங்கையின் மாற்றத்தை கருத்திற்கொண்டு நல்லாட்சியை ஏற்படுத்த வாக்களித்த மக்களை ஜனாதிபதி ஏமாற்றியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
