தென்னவள்

இலங்கை அரசியல் குழப்பத்தின் பின்னணியில் சீனா – கவிஞர் ஜெயபாலன்

Posted by - November 4, 2018
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு பின்னணியில் சீனா உள்ளதாக இலங்கை தமிழ் கவிஞரும், நடிகருமான ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.
மேலும்

பாகிஸ்தான் உளவாளிக்கு இந்திய ரகசியங்களை அளித்த எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது

Posted by - November 4, 2018
இந்திய எல்லையோரப் பகுதிகள் தொடர்பான முக்கிய ரகசியங்களை பாகிஸ்தான் நாட்டு உளவாளிக்கு அளித்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டார். 
மேலும்

காற்றழுத்த தாழ்வுப்பகுதி – மீனவர்களுக்கு எச்சரிக்கை

Posted by - November 4, 2018
நவம்பர் 6-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, 8-ம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 
மேலும்

எல்லையில் துப்பாக்கிச்சூடு – இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

Posted by - November 4, 2018
சர்வதேச எல்லையில் இந்திய படைகள் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் தனது கண்டனத்தை பதிவு செய்தது.
மேலும்

சீனாவில் தறிகெட்டு ஓடிய லாரியால் 14 உயிர்கள் பலி

Posted by - November 4, 2018
சீனாவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்வந்த கார்களின் மீது மோதியதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும்

கத்தாருக்கு உளவு பார்த்ததாக பக்ரைன் எதிர்க்கட்சி தலைவருக்கு ஆயுள் தண்டனை

Posted by - November 4, 2018
பக்ரைன் நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷேக் அலி சல்மான், கத்தார் நாட்டுக்காக உளவு பார்த்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்றுள்ளார். 
மேலும்

தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் ஜெயில்

Posted by - November 4, 2018
உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி 2 மணி நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை போலீஸ் எச்சரித்துள்ளது. 
மேலும்

ஐக்கிய அரபு அமீரகம் லாட்டரி குலுக்கலில் ஒரு கோடி திர்ஹம் வென்ற இந்தியர்

Posted by - November 4, 2018
ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் பணியாற்றிவரும் இந்தியரான பிரிட்டி மார்கோஸ் லாட்டரி குலுக்கலில் சுமார் 20 கோடி ரூபாய் ஜாக்பாட் பரிசாக வென்றுள்ளார். 
மேலும்

தியேட்டர் உரிமையாளர்களுக்கும் தீபாவளி போனஸ் – கூடுதல் காட்சிகளை ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதி

Posted by - November 4, 2018
தீபாவளி பண்டிகை நாள் மட்டுமன்றி, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கூடுதல் காட்சிகளை ஒளிபரப்ப திரையரங்குகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 
மேலும்