தென்னவள்

தமிழகத்தை நெருங்குகிறது ‘கஜா’ புயல் இன்று இரவு முதல் மழை பெய்ய வாய்ப்பு

Posted by - November 14, 2018
‘கஜா’ புயல் தமிழகத்தை நெருங்குகிறது. இதன் காரணமாக இன்று இரவு முதல் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
மேலும்

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் குறைந்த அளவே செயல்படும் முன்பதிவில்லா டிக்கெட் கவுண்ட்டர்கள்

Posted by - November 14, 2018
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் குறைந்த அளவே முன்பதிவில்லா டிக்கெட் கவுண்ட்டர்கள் செயல்படுகின்றன. இதனால் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் கடும் அவதி அடைகின்றனர். 
மேலும்

இலங்கை, மலேசியாவில் இருந்து கடத்தல் – சென்னை விமான நிலையத்தில் தங்கம், செல்போன்கள் பறிமுதல்

Posted by - November 14, 2018
இலங்கை, மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

Posted by - November 14, 2018
இஸ்ரோ தயாரித்து உள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் 26 மணிநேர ‘கவுண்ட்டவுனை’ முடித்துக்கொண்டு இன்று (புதன்கிழமை) மாலை 5.08 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. 
மேலும்

ஈரானில் சர்வதேச இஸ்லாமிய கருத்தரங்கம் – 24-ம் தேதி தொடங்குகிறது

Posted by - November 14, 2018
ஈரான் நாட்டு தலைநகர் டெஹ்ரானில் 80-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூடும் மாபெரும் 3 நாள் கருத்தரங்கம் 24-ம் தேதி தொடங்குகிறது.
மேலும்

ரபேல் விமான பேரத்தில் ஊழல் இல்லை: பிரான்ஸ் நிறுவனம் அறிவிப்பு

Posted by - November 14, 2018
ரபேல் விமான பேரத்தில் ஊழல் இல்லை என பிரான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பிலான ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு 2016-ம் ஆண்டு மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு, பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
மேலும்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட சென்னை பெண் கமலா ஹாரீசுக்கு வாய்ப்பு?

Posted by - November 14, 2018
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண் செனட் சபை எம்.பி., கமலா ஹாரீசுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும்

மியான்மர் தலைவர் சூ கி, சர்வதேச கவுரவத்தை பறி கொடுத்தார்

Posted by - November 14, 2018
லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிற ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்னும் சர்வதேச மன்னிப்பு அவை, சூ கியுக்கு அளிக்கப்பட்ட ‘மனசாட்சி விருது தூதர்’ என்னும் கவுரவத்தை பறித்து விட்டது. 
மேலும்