தென்னவள்

மறைந்து 100-வது நாள் – கருணாநிதி சமாதியில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Posted by - November 15, 2018
கருணாநிதி மறைந்து 100-வது நாளையொட்டி அவருடைய சமாதியில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும்

கலிபோர்னியா காட்டுத் தீயை கட்டுப்படுத்த போராட்டம் – பலி 50 ஆக உயர்வு

Posted by - November 15, 2018
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. 
மேலும்

பாராளுமன்றத்தில் அமைச்சரோ, பிரதமரோ கிடையாது! – மனோ

Posted by - November 15, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவை சிறுபான்மை கட்சித் தலைவர்களான மனோ கணேசன், ரிஷாத் பதியூதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
மேலும்

சபாநாயகர் கருவின் கடிதத்திற்கு ஜனாதிபதியின் பதில்!

Posted by - November 15, 2018
அரசியலமைப்புக்கு முரணான வகையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

ரணில் நிரூபித்து காட்டினால் மஹிந்த இராஜினாமா செய்வார்! -நாமல்

Posted by - November 14, 2018
“சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் கிடையாது” என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும்

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த தீர்மானம்!

Posted by - November 14, 2018
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்காக சட்ட வரைவு ஒன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 
மேலும்

பாதுகாப்பு உத்தியோகத்தரை கத்தியால் குத்திய யாழ் இளைஞன் கைது

Posted by - November 14, 2018
யாழ். மத்திய பஸ் தரிப்பிடத்தில் நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதால், பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 
மேலும்

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபரின் உத்தரவு

Posted by - November 14, 2018
சட்டம் மற்றும் ஒழுங்குகளை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். 
மேலும்

மீண்டும் ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டப்போகின்றோம் – மனோ

Posted by - November 14, 2018
ஜனநாயகத்தின் பண்பையும், நோக்கத்தையும் காப்பதுடன் பாராளுமன்றத்தில் கண்ணியமான முறையில் நடந்து கொண்டு ஜனநாயகமிக்க ஆட்சியை  நிலை நாட்டப்போவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிய மஹிந்த, ரணில் அணியினர்

Posted by - November 14, 2018
பாராளுமன்ற கட்டிடப் பகுதியில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் அணியினர்  ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியதைக் காணமுடிந்தது.
மேலும்