தென்னவள்

சுவிஸ் நகரசபை தேர்தலில் இலங்கைத் தமிழ் பெண் போட்டி!

Posted by - November 21, 2018
சுவிற்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி. கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிடுகின்றார். தர்ஷிகா கிருஸ்ணானந்தம் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருகின்றார்.…
மேலும்

யூனியன் பிளேஸில் திடீர் தீ விபத்து: பகுதி முழுவதும் மின்சாரத் தடை

Posted by - November 21, 2018
யூனியன் பிளேஸில் திடீர் தீ விபத்து. மின்மாற்றியொன்றில் ஏற்பட்ட சிக்கலினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும், தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த இவ்விபத்தின் காரணமாக, அப்பகுதி முழுவது மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது.
மேலும்

அமைச்சரவைக் கூட்டத்தில் வடிவேல் சுரேஸ் கலந்துகொள்ளவில்லை

Posted by - November 21, 2018
பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இன்று இடம்பெற்ற  அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லையென ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
மேலும்

மாலைதீவில் தடுத்துவைக்கப்பட்ட “இலங்கை ஸ்னைப்பர்” 3 வருடங்களின் பின் விடுதலை

Posted by - November 21, 2018
மாலைதீவில் சிறையில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ஸ்னைப்பர் என அழைக்கப்படும் லஹிரு மதுசங்க இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். 
மேலும்

விரைவில் இடைக்கால வரவு – செலவுத் திட்டம்

Posted by - November 21, 2018
வெகு விரைவில்  இடைக்கால வரவு – செலவு திட்டத்தினை சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன, எதிர்வரும் ஜனவரி முதல் நாட்டின் அனைத்து துறைகளுக்குமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். 
மேலும்

இராணுவ வாகனம் மோதியதில் முறிந்து விழுந்த மின்சார கம்பம்!

Posted by - November 21, 2018
கிளிநொச்சி ஏ9 வீதியில் மத்திய கல்லூரிக்கு முன்பாக  உள்ள உயரழுத்த மின் கம்பத்துடன் இராணுவ கனரக வாகனம் ஒன்று மோதியதில்  மின் கம்பம் முறிந்து விழுந்துள்ளது. இன்று(21) மாலை  நான்கு 45 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.   அருகில் மின்சார சபை…
மேலும்

‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளில் “மக்களை சந்திக்க பயந்தே ஹெலிகாப்டரில் பயணம்” எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted by - November 21, 2018
புயல் பாதித்த பகுதிகளில் மக்களை சந்திக்க பயந்தே ஹெலிகாப்டரில் பறந்து பார்வையிட்டார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்

சவூதி அரேபியாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை இல்லை: டிரம்ப்

Posted by - November 21, 2018
பத்திரிகையாளர் கசோக்கி கொல்லப்பட்ட சம்பவத்தில் சவூதி அரேபியாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாது என்று டிரம்ப் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும்