தென்னவள்

கருவில் மரபணுவை மாற்றி குழந்தை பிறக்க வைக்கும் ஆராய்ச்சி நிறுத்தம் – சீன விஞ்ஞானி

Posted by - November 29, 2018
உலகளவில் சர்ச்சை எழுந்ததை அடுத்து கருவில் மரபணுக்களை மாற்றி அமைத்து. குழந்தை பிறக்க வைக்கும் ஆராய்ச்சியை நிறுத்தி விட்டதாக சீன விஞ்ஞானி அறிவித்துள்ளார்.
மேலும்

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க நிபந்தனைகள்

Posted by - November 29, 2018
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க 25 நிபந்தனைகள் விதிக்க நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது
மேலும்

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு!

Posted by - November 29, 2018
எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை வீரர்கள் சிறைபிடித்து சென்றனர். மேலும் படகை மூழ்கடித்து மீனவர்களை விரட்டியடித்தனர்.
மேலும்

கஜா புயலால் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Posted by - November 29, 2018
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மேலும்

டெல்லியில் விவசாயிகள் 2 நாள் போராட்டம் : நாடு முழுவதும் இருந்து பங்கேற்கின்றனர்

Posted by - November 29, 2018
டெல்லியில் விவசாயிகள் இன்றும், நாளையும் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் பங்கேற்கின்றனர்.
மேலும்

25 நிபந்தனைகள் விதித்து ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்கலாம் : தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு நிபுணர் குழு பரிந்துரை

Posted by - November 29, 2018
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு 25 நிபந்தனைகள் விதித்து, மீண்டும் இயங்க அனுமதிக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்து அறிக்கை அளித்துள்ளது.
மேலும்

அமெரிக்கர் கொல்லப்பட்ட விவகாரம் : பழங்குடியினர் தீவுக்கு செல்ல மீண்டும் தடை விதிக்கப்படுமா?

Posted by - November 29, 2018
அந்தமானில் பழங்குடியினர் தீவுக்கு வெளியாட்கள் செல்ல மீண்டும் தடை விதிப்பது பற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
மேலும்

பிரதமர் அலுவலகத்திற்கு ஜனாதிபதி நிதியொதுக்கீடு?

Posted by - November 28, 2018
பாராளுமன்றத்தில் பிரதமர் அலுவலகத்திற்கான நிதியொதுக்கீடானது ஒதுக்கப்படாவிட்டால் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி
மேலும்

எலும்புக் கூடுகளை கடத்தியவர் கைது:பீகாரில் சம்பவம்

Posted by - November 28, 2018
இந்தியாவின்  பீகார் மாநிலத்தில் எலும்புக்கூடுகளை ரயிலில் கடத்த முயன்ற நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுவாக தற்போது ரயில் மூலமாக நடக்கும் கடத்தல் சம்பவங்கள்
மேலும்