தென்னவள்

“தமிழர்களின் நீண்ட கால கொள்கைகளை நீங்கள் சார்ந்த கட்சியுடன் சேர்த்து எரித்துவிடாதீர்கள்”

Posted by - December 3, 2018
“என்னுடைய உருவப் பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் தமிழ் மக்களின் நீண்ட கால கொள்கைகளை நீங்கள் சார்ந்த கட்சியுடன் சேர்த்து எரித்துவிடாதீர்கள் என்று தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்” என்று வடக்கு மாகாண முன்னாள்…
மேலும்

மன்னார் மனிதப் புதைகுழியில் 239 மனித எலும்புக்கூடுகள் மீட்பு – பல அடையாளம் காணப்பட்டுள்ளன!

Posted by - December 3, 2018
மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மேலும்

இந்திய-அமெரிக்க விமானப்படை 12 நாட்கள் கூட்டு பயிற்சி

Posted by - December 3, 2018
இந்திய-அமெரிக்க விமானப்படைகளுக்கு இடையேயான 12 நாட்கள் கூட்டு பயிற்சி மேற்கு வங்காளத்தில் இன்று தொடங்குகிறது.
மேலும்

ஜெயலலிதா நினைவு நாள் அமைதி பேரணி ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Posted by - December 3, 2018
ஜெயலலிதா நினைவு நாள் அமைதி பேரணி சம்பந்தமாக அ.தி.மு.க. அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர்.
மேலும்

மேகதாது அணை பிரச்சினைக்கு மத்தியில் காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது

Posted by - December 3, 2018
மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
மேலும்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு

Posted by - December 3, 2018
கிடுகிடு’வென உயர்ந்து வாகன ஓட்டிகளை பீதியடைய செய்த பெட்ரோல்-டீசல் விலை, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தை சந்திக்க
மேலும்

ஊழலுக்கு எதிராக பேசிய பாஜக, லோக்பால் அமைப்பை உருவாக்கவில்லை: சித்தராமையா

Posted by - December 3, 2018
ஊழலுக்கு எதிராக பேசிய பா.ஜனதா, லோக்பால் அமைப்பை உருவாக்கவில்லை என்று சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்

24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் பிரதமர் மோடி

Posted by - December 3, 2018
தேர்தல் பிரசாரம் மற்றும் வெளிநாட்டு பயணங்கள் என 24 மணி நேரமும் ஓய்வின்றி இயங்கி வரும் பிரதமர் மோடியின் உழைப்பு பா.ஜனதாவினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. 
மேலும்

இந்திய நிறுவனங்களின் முதலீடு பற்றிய விவரங்களை அளிக்க தயார் – சுவிட்சர்லாந்து அரசு

Posted by - December 3, 2018
கருப்பு பணத்துக்கு எதிரான வேட்டையில், சென்னையை சேர்ந்தது உள்பட 2 இந்திய நிறுவனங்களின் முதலீடு பற்றிய விவரங்களை அளிக்க தயார் என்று சுவிட்சர்லாந்து அரசு கூறியுள்ளது. 
மேலும்

அயோத்தியில் ராமர் கோவிலை கட்டாவிட்டால் மக்களின் நம்பிக்கையை பா.ஜ.க. இழக்கும் – பாபா ராம்தேவ் பேட்டி

Posted by - December 3, 2018
மத்திய அரசு அவசர சட்டத்தை இயற்றி அயோத்தியில் ராமர் கோவிலை கட்டவில்லை என்றால் மக்களின் நம்பிக்கையை இழக்கும் என பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரான பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
மேலும்