தென்னவள்

கனடாவில் கைது செய்யப்பட்ட சீன நிறுவனத்தின் பெண் அதிகாரி, கோர்ட்டில் ஆஜர்

Posted by - December 9, 2018
கனடாவில் கைது செய்யப்பட்ட சீன நிறுவனத்தின் பெண் அதிகாரி, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மேலும்

எகிப்தில் உலக புகழ்பெற்ற பிரமிடு மீது ஏறி நிர்வாண படம் எடுத்த தம்பதி – விசாரணைக்கு உத்தரவு

Posted by - December 9, 2018
எகிப்தில் உலக புகழ்பெற்ற பிரமிடு மீது ஏறி நிர்வாண படம் எடுத்த தம்பதியின் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும்

பாரீஸ் போராட்டத்தில் வன்முறை – 575 பேர் கைது

Posted by - December 9, 2018
பாரீஸ் போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 575 பேர் கைது செய்யப்பட்டனர்.பிரான்ஸ் நாட்டில் டீசல் வரி உயர்வுக்கு எதிராக தொடங்கிய போராட்டம், இப்போது திசை மாறி உள்ளது. டீசல் மீதான வரி உயர்வை அரசு நிறுத்தி
மேலும்

மும்பை தாக்குதலை நடத்தியது ‘லஷ்கர் இ-தொய்பா’ இயக்கம்தான் – முதல் முறையாக பாகிஸ்தான் ஒப்புதல்

Posted by - December 9, 2018
2008-ம் ஆண்டு மும்பையில் தாக்குதலை நடத்தியது ‘லஷ்கர் இ-தொய்பா’ இயக்கம்தான் என்று பாகிஸ்தான் முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டு உள்ளது.
மேலும்

இரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா? மு.தமிழ்செல்வன்

Posted by - December 9, 2018
இரண்டு வருடங்களின் பின் இரணைமடு முழுமையாக நிரம்பியிருக்கும் காட்சியினை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார் கிளிநொச்சியின் மூத்த விவசாயி ஒருவர் அவர் மட்டுமல்ல விவசாயத்துறைக்கு வெளியால்
மேலும்

15 சிறைச்சாலைகளிலிருந்து 115 அலேபேசிகள் கைப்பற்றப்பட்டன

Posted by - December 8, 2018
நாட்டிலுள்ள 15 சிறைச்சாலைகளில், கடந்த இரண்டு மாதக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையையடுத்து, 115 அலைபேசிகள் மற்றும் சட்டவிரோத உபகரணங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்