தென்னவள்

பாரிஸ் நகரில் சவுதி இளவரசியின் ரூ. 70 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரம் வழிப்பறி கொள்ளை

Posted by - August 6, 2016
பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா வந்த சவுதி அரேபியா நாட்டு இளவரசியின் கைக்கடிகாரத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு அமோக ஆதரவு

Posted by - August 6, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு அமோக ஆதரவு இருப்பது கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.ஹிலாரி கிளிண்டன் 48 சதவீதமும், டொனால்டு டிரம்ப் 33 சதவீதமும் பெற்றுள்ளனர். இதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் ஹிலாரி கிளிண்டன் 3 சதவீத வாக்குகளே கூடுதலாக…
மேலும்

ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் கொடி, தீபம் ஏற்றப்பட்டது

Posted by - August 6, 2016
உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான 31-வது ஒலிம்பிக் போட்டியின் துவக்க நாளான இன்று ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் கொடி மற்றும் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
மேலும்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்அழைப்பினை கல்வி சாரா ஊழியர்கள் புறக்கணிப்பு

Posted by - August 6, 2016
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களுக்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பணிக்கு திரும்புமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் புறக்கணித்துள்ளனர் .
மேலும்

குமாரபும் படுகொலை மேன்முறையீடு – தண்டாயுதபாணி

Posted by - August 6, 2016
குமாரபும் படுகொலை வழக்கில் 6 இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீடு செய்யுமாறு, ஜனாதிபதி மீண்டும் கோரப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சீ. தண்டாயுதபாணி இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
மேலும்

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - August 6, 2016
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும்

சமஷ்டிக்கான கோரிக்கையை திறந்த மனத்துடன் நோக்க வேண்டும் – சம்பந்தன்

Posted by - August 6, 2016
சமஷ்டிக்கான கோரிக்கையை திறந்த மனத்துடன் நோக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும்

முன்னாள் போராளிகள் புற்றுநோயால் மரணம் பெரிதுபடுத்த தேவையில்லை-ருவன் விஜேவர்தன

Posted by - August 5, 2016
இராணுவத் தடுப்பு முகாம்களில் இருந்து வெளியேறிய 103 முன்னாள் போராளிகள் புற்றுநோயால் உயிரிழந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் பொருட்படுத்தாது என ஸ்ரீலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

சனத் நிஷாந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

Posted by - August 5, 2016
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
மேலும்