தென்னவள்

படையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் காணி விடுவிப்பு!

Posted by - December 19, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் அரச மற்றும் காணிகள் விடுவிக்கப்பட்டு அதற்கான ஆவணங்களை முல்லைத்தீவு  மாவட்ட அரசாங்க அதிபர் கேதீஸ்வரனிடம் இலங்கை பாதுகாப்புப் படைகளின் முல்லைத்தீவு படைத்தளபதி மேஜர் ஜென்ரல் துஸ்யந்த ராஜ குருவினால் கையளிக்கப்பட்டது. யுத்தத்தின் பின்னரான…
மேலும்

ஜெயலலிதா சிகிச்சை செலவு ரூ.6.86 கோடி!

Posted by - December 19, 2018
ஜெயலலிதா மருத்துவ சிகிச்சைக்கு ரூ.6.86 கோடி செலவாகி இருப்பதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் விசாரணை ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து ஜெயலலிதாவின்…
மேலும்

பாகிஸ்தான் நாளிதழில் ஹபீஸ் சயீத் எழுதிய கட்டுரை வெளியாகி சர்ச்சை!

Posted by - December 19, 2018
பாகிஸ்தான் நாளிதழில் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் எழுதிய கட்டுரை வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத்.  இவரை ஐ.நா., மற்றும் அமெரிக்கா சர்வதேச  பயங்கரவாதி என்று ஏற்கெனவே அறிவித்துள்ளது. லஷ்கர் இ…
மேலும்

சீனாவுக்கு யாரும் கட்டளையிட முடியாது – அதிபர் ஜின்பிங் ஆவேசம்!

Posted by - December 19, 2018
சீனாவுக்கு யாரும் கட்டளையிட முடியாது என சீன அதிபர் ஜின்பிங் ஆவேசமாக கூறினார்.  உலகின் இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு தரப்பினர் இடையே வர்த்தகப்போர் மூண்டது. இந்த நிலையில் சமீபத்தில் அர்ஜென்டினா…
மேலும்

உக்ரைனில் தானே தயாரித்த பாராசூட்டை பரிசோதிக்க 14-வது மாடியில் இருந்து குதித்த சிறுவன் பலி!

Posted by - December 19, 2018
உக்ரைனில் தானே தயாரித்த பாராசூட்டை பரிசோதிக்க 14-வது மாடியில் இருந்து குதித்த சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மக்கீவ்கா நகரை சேர்ந்த 15 வயது சிறுவன் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகும் வகையில்…
மேலும்

இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதி- கைதான நபர்களின் வீடுகளில் என்ஐஏ சோதனை!

Posted by - December 19, 2018
இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். இந்து அமைப்புகளின் தலைவர்களைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக சென்னையைச் சேர்ந்த இஸ்மாயில், சலாவுதீன், ஜாபர் சித்திக், சம்சுதீன், கோவையைச்…
மேலும்

‘கஜா’ புயல் பாதித்த மக்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – அதிமுக தலைமை அறிவிப்பு!

Posted by - December 19, 2018
கஜா’ புயல் பாதித்த மக்களுடன் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதாக அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. அதற்கான, நிவாரணப் பொருட்கள் இன்று அனுப்பிவைக்கப்பட இருக்கிறது. அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துவ சமுதாயப்…
மேலும்

மகளிர் மட்டும் இடம் பெறும் ‘தேசிய பெண்கள் கட்சி’ தொடக்கம்!

Posted by - December 19, 2018
பெண்கள் மட்டும் இடம்பெறும் ‘தேசிய பெண்கள் கட்சி’ என்ற கட்சி நேற்று டெல்லியில் தொடங்கப்பட்டது. 36 வயதான பெண் டாக்டரும், சமூக ஆர்வலருமான ஸ்வேதா ஷெட்டி இக்கட்சியை தொடங்கி உள்ளார். பெண்கள் மட்டும் இடம்பெறும் ‘தேசிய பெண்கள் கட்சி’ என்ற கட்சி…
மேலும்

லண்டன் ஐகோர்ட்டில் விஜய் மல்லையா மீது திவால் வழக்கு!

Posted by - December 19, 2018
இங்கிலாந்து கோர்ட்டில் விஜய் மல்லையா மீது 1.145 பில்லியன் பவுண்ட் திவால் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, வட்டியுடன் திருப்பிச்செலுத்தாமல் தொழில் அதிபர் விஜய் மல்லையா (வயது 62), இங்கிலாந்துக்கு தப்பி…
மேலும்

விதிமுறைகளை மீறி விளம்பர பேனர் வைத்தால் ஓராண்டு ஜெயில்!

Posted by - December 19, 2018
விதிமுறைகளை மீறி விளம்பர பேனர் வைத்தால் ஓராண்டு ஜெயில் தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  விதிமுறைகளை மீறி விளம்பர பேனர் வைத்தால் ஓராண்டு ஜெயில் தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பெருநகர சென்னை…
மேலும்