தென்னவள்

வடமராட்சிப் பகுதியில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள்!

Posted by - December 19, 2018
யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வல்லைவெளி முனியப்பர் வீதியில் இவற்றைக் காணக் கூடியதாகவுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் புலனாய்வுப் பிரிவு இதற்கு உரிமை கோரியுள்ளது. போர் மௌனித்ததே தவிர,போராட்டம் சாகவில்லை எனவும், தழிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைச் சுட்டிக்காட்டியும்…
மேலும்

முன்னாள் ஜனாதிபதியாகி முன்னாள் பிரதமராகி முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகுவார் மகிந்த!

Posted by - December 19, 2018
முன்னாள் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்‌ஸ தற்பொழுது முன்னாள் பிரதமராகி மீண்டும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக மாறப்போவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பாக இரா.சம்பந்தன் இன்று…
மேலும்

பிரதமர் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பதவியில் மாற்றம்

Posted by - December 19, 2018
பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான என்.டீ.யு. பிரியங்கர முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமரின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய  பிரதான பொலிஸ் பரிசோதகர் பீ.என். குருகே பிரதமர் பாதுகாப்பு பிரிவின் புதிய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாரென…
மேலும்

மைத்திரிக்கு தண்ணீர் பௌசர்களை அன்பளிப்பு செய்தது சீனா!

Posted by - December 19, 2018
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே நீண்ட காலமாக இருந்துவரும் நட்புறவை மேலும் பலப்படுத்தும் நோக்கில், சீன உதவி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 90 தண்ணீர் பௌசர்களை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்​ கையளிக்கும் நிகழ்வு இன்று (19) முற்பகல்…
மேலும்

கஜனின் தூய்மைவாதமும் பேரவையின் தவறும்

Posted by - December 19, 2018
விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியைப் பலப்படுத்தும் ஒற்றைச் சிந்தனையோடு, யாழ். மய்யவாத அரசியல் அரங்கு அண்மைய நாள்களில் இயங்கி வருகிறது.    தொடர்ந்தும், தூய்மைவாதம் பேசிவரும் கஜேந்திரகுமாரும், அவரது விசுவாசிகளும் புதிய கூட்டணிக்குள் தம்மை இணைப்பது தொடர்பில் நிபந்தனைகளை விதித்து…
மேலும்

பாடசாலைகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

Posted by - December 19, 2018
பாடசாலைகளில் புதிய தவ​ணை ஆரம்பிப்பதற்கு முன்னராக, அனைத்து பாடசாலைகளிலும் எதிர்வரும் 30 மற்றும் 31ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு ​​வேலைத்திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, கல்வியமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் வேலைத்திட்டத்தில் ​பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர் உட்பட அனைவரும்…
மேலும்

இந்திய மீன்பிடி படகுகள் மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பு!

Posted by - December 19, 2018
இலங்கை கடல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போது இலங்கை கடற்படையிளரால் கைப்பற்றப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்குச் சொந்தமான மீன் பிடி வள்ளங்கன் அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  இந்த வள்ளங்கள் இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் ஒத்துழைப்புடன், இந்திய கடற்படையினரிடம் நேற்று…
மேலும்

ஜனாதிபதி – முதலாளிமாருக்கிடையிலான கலந்துரையாடல் ஒத்திவைப்பு!

Posted by - December 19, 2018
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பள அதிகரிப்பு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடலானது புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும்

மகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை!

Posted by - December 19, 2018
மகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் சிறுபோகத்தின்போது மகாவலி வலயங்களில் நெற் பயிர்ச்செய்கையுடன் இணைந்ததாக உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கான விரிவான செயற்திட்டமொன்றையும் நடைமுறைப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மகாவலி வலயத்தில்…
மேலும்

சுதந்திரக்கட்சி அதிருப்தியாளர்களிற்கு சிறிசேன கடும் எச்சரிக்கை!

Posted by - December 19, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உத்தரவினை மீறி செயற்படுபவர்களிற்கு அமைச்சு பதவிகள் எதனையும் வழங்கப்போவதில்லை என ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுவின் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார் ஜனாதிபதியின் நிலைப்பாட்டை கட்சியின் மத்திய குழு ஏற்றுக்கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன ஐக்கியமக்கள்…
மேலும்