தென்னவள்

ராணுவ சோதனை சாவடி மீது காரை மோதிய பாலஸ்தீன வாலிபர் சுட்டுக்கொலை!

Posted by - December 22, 2018
ராணுவ சோதனை சாவடி மீது காரை மோதிய பாலஸ்தீன வாலிபரை இஸ்ரேல் ராணுவவீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பாலஸ்தீன வாலிபர் பலியானார்.  இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. சர்ச்சைக்குரிய மேற்கு கரை நகரில் இஸ்ரேலியர்களை குறிவைத்து பாலஸ்தீனர்கள்…
மேலும்

கூட்டணி குறித்து பாமக யாரிடமும் பேசவில்லை- அன்புமணி ராமதாஸ்

Posted by - December 22, 2018
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி குறித்து பா.ம.க. யாரிடமும் பேச தொடங்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.  பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- மேகதாது விவகாரம் தொடர்பாக…
மேலும்

395 குடும்ப உறுப்பினர்களுடன் 119 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை படைத்த மூதாட்டி மரணம்!

Posted by - December 22, 2018
புதுக்கோட்டையில் 395 குடும்ப உறுப்பினர்களுடன் 119 ஆண்டுகள் வாழ்ந்த மூதாட்டி மரணம் அடைந்தார்.  தற்போதைய மாறிவிட்ட சூழ்நிலையில் உலக மக்கள் தொகை அமைப்பு 2015-ம் ஆண்டு நிலவரப்படி ஆண்கள் வாழ்வு சராசரி காலம் 68 வயது என்றும், பெண்கள் வயது சராசரி…
மேலும்

தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக்க ஏற்பாடு செய்யப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - December 22, 2018
ஆசிரியர் தேர்வு முடிந்த பிறகு ரூ.7,500 சம்பளம் பெற்று பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோபி கலை அறிவியல் கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடந்தது. பள்ளி…
மேலும்

கருக்கலைப்பு சம்பவங்களை தடுக்க ஆவின் பால் பாக்கெட்டுகள் மூலம் விழிப்புணர்வு!

Posted by - December 22, 2018
திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பு சம்பவங்களை தடுக்க ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு லோகோ முத்திரையிடப்பட்டு வழங்கப்படுகிறது.  திருவண்ணாமலை மாவட்டத்தில் கருவில் உள்ள பெண் குழந்தைகளை கண்டறிந்து கருக்கலைப்பு அதிகமாக நடந்துள்ளது. இதனால் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. சமீபத்தில் கருக்கலைப்பு…
மேலும்

தேனியில் நியூட்ரினோ ஆய்வு திட்டம் – தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு!

Posted by - December 22, 2018
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறிய தீர்ப்புக்கு எதிராக, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் தொடர்பான ஆய்வுப்…
மேலும்

வெள்ளத்தில் மூழ்கியது கிளிநொச்சி!

Posted by - December 22, 2018
கிளிநொச்சியில்  நேற்றிரவு(21) முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல கிராமங்கள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. வழமைக்கு மாறாக  225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களிலும் அதிக வெள்ளம்…
மேலும்

இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக சுமந்திரன்?

Posted by - December 21, 2018
இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.இலங்கையின் புதிய அமைச்சரவையின் நிதியமசை;சராக ரவிகருணாநாயக்கவும் வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பதிலளித்த தமிழரசுக்கட்சியின்…
மேலும்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு!

Posted by - December 21, 2018
2019ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்காலக் கணக்கறிக்கை, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால், நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எரிபொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகக் கூறினார். அந்த வகையில், பெற்றோல் மற்றும் சுப்பர்…
மேலும்

கட்டுப்பாட்டை இழந்து நந்திக்கடலில் பாய்ந்தது இராணுவ வாகனம்!

Posted by - December 21, 2018
முல்லைத்தீவில், மாங்குளம் – முல்லைத்தீவு பிரதான வீதியால் பயணம் செய்துகொண்டிருந்த இராணுவத்தினருடைய வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நந்திக்கடலில் பாய்ந்துள்ளது. இதனால்அதில் பயணித்த ஒருவர் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும்