தென்னவள்

இயற்கைக்கு எதிராக மனிதன் திரும்பினால் மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும் கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை

Posted by - December 23, 2018
இயற்கைக்கு எதிராக மனிதன் திரும்பினால், மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும் என்று கவிஞர் வைரமுத்து கூறினார். ‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், 20-ம் ஆளுமையாக சங்கப்புலவர் கபிலர் குறித்த கட்டுரையை சென்னை…
மேலும்

தமிழகத்துக்கு வரி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்!

Posted by - December 23, 2018
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய வரி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார். ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 31-வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி…
மேலும்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கி சூடு!-அதிர்ச்சி தகவல்கள்

Posted by - December 23, 2018
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் 12 பேர், தலையிலும், மார்பிலும் சுடப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் 12 பேர், தலையிலும், மார்பிலும் சுடப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.…
மேலும்

டாக்டர் ஜெயச்சந்திரன், எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவு: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

Posted by - December 23, 2018
டாக்டர் ஜெயச்சந்திரன், எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- 5 ரூபாய் டாக்டர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட டாக்டர் ஜெயச்சந்திரன் உடல்நல குறைவால்…
மேலும்

புரோ கபடி – மும்பை அணி அதிர்ச்சி தோல்வி!

Posted by - December 23, 2018
புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 34-32 என்ற புள்ளி கணக்கில் மும்பைக்கு அதிர்ச்சி அளித்து 7-வது வெற்றியை ருசித்தது. 6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த 124-வது…
மேலும்

நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க தேர்தலில் வெளிநாடுகள் தலையீடா?

Posted by - December 23, 2018
அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் வெளிநாடுகள் தலையிட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அந்த நாட்டின் உளவு அமைப்புகள் திட்டவட்டமாக அறிவித்து உள்ளன. அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியா நேரடியாக…
மேலும்

சோமாலியாவில் இரட்டை குண்டுவெடிப்பு – 8 பேர் பலி!

Posted by - December 23, 2018
சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சோமாலியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அல்கொய்தா ஆதரவு பெற்ற அல்ஷபாப் பயங்கரவாதிகள் ஆயுத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்கள் மத அடிப்படையிலான அரசை…
மேலும்

உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற 4 நாடுகள் முயற்சி!

Posted by - December 23, 2018
உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற செர்பியா, கிரீஸ், பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துவதற்கான உரிமத்தை கோர முடிவு செய்துள்ளது. செர்பியா, கிரீஸ், பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் இணைந்து 2028-ம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து…
மேலும்

காஷ்மீரில் கடுங்குளிரால் மக்கள் அவதி!

Posted by - December 23, 2018
காஷ்மீரின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுங்குளிர் வாட்டுகிறது. இந்த குளிரால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.  காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடுங்குளிர் வாட்டுகிறது. இதனால் மாநிலத்தின் பல இடங்களில் மைனஸ் டிகிரிக்கு வெப்பநிலை சென்றுள்ளது. லே…
மேலும்

மஹிந்தவின் கட்சி உறுப்புரிமை சம்பந்தமாககேள்வி எழுப்ப முடியாது!

Posted by - December 22, 2018
மஹிந்த ரஜபக்ஷவின் கட்சி உறுப்புரிமை சம்பந்தமாக பாராளுமன்றத்திற்குள் கேள்வி எழுப்புவதற்கு முடியாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.  ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.  இதேவேளை அமைச்சுப் பதவிகளை…
மேலும்