தென்னவள்

எமில் ரஞ்சன் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

Posted by - December 24, 2018
முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  குறித்த வழக்கு இன்று (16) விசாரணைக்கு வந்த போது, அவரை எதிர்வரும் 1 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான்…
மேலும்

புதிதாக நியமிக்கப்பட உள்ள ஜனாதிபதி சட்டத்தரணிகள்!

Posted by - December 24, 2018
புதிதாக 25 ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் இவர்கள் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  குறித்த சட்டத்தரணிகளின் பெயர் விபரம் பின்வருமாறு,  திருமதி. சின்தாமனி முனெமல்லே பலல்லே  திரு. சதேந்திர…
மேலும்

பாடசாலை மாணவர்களுக்கு நிவாரண உதவி வழங்க பணிப்புரை!

Posted by - December 24, 2018
வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்குவதற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.  பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான பாடசாலை சீருடை மற்றும் சப்பாத்துக்கள் என்பவற்றுக்கான வவுச்சர்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்…
மேலும்

இரவல் புடவையில் இது நல்ல கொய்யகம்!

Posted by - December 24, 2018
கிளிநொச்சிக்கு வருகை தந்த அரச அமைச்சர் மற்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களிற்கு வழங்கவென வழங்கிய உதவிப்பொருள்கள் யாழ்பாணத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றால் நேற்று கிளி மாவட்ட செயலகத்திற்கு வழங்கப்பட்டவையென்பது அம்பலமாகியுள்ளது. திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக…
மேலும்

மதுபானசாலைகளுக்கு நாளை பூட்டு!

Posted by - December 24, 2018
நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாளை நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சட்டவிரேதமாக மது விற்பனையில் நாளை ஈடுப்படும் அனைத்து மதுபானசாலைகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மதுவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

ஜனவரியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தால் மாபெரும் பேரணி!

Posted by - December 24, 2018
எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி மாபெரும் கூட்டமும், பேரணியும் நடாத்தவுள்னதாக இன்று வவுனியாவிலுள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வலிந்து காணமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி உ.சரஸ்வதி தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும்…
மேலும்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கருத்துக்கு மத்திய மந்திரிகள் கண்டனம்

Posted by - December 24, 2018
ரேந்திர மோடி அரசு பற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் கருத்துக்கு, மத்திய மந்திரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தி நடிகர் நஸ்ருதீன்ஷா, இந்தியாவில் இப்போது மதரீதியான வெறுப்பு அதிகரித்துவருகிறது. போலீஸ்காரரின் உயிரைவிட பசுக்களின் உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து…
மேலும்

கம்ப்யூட்டர் குற்றங்களை தடுக்க புதிய இணையதளம் – மோடி தொடங்கி வைத்தார்

Posted by - December 24, 2018
பிரதமர் நரேந்திர மோடி கம்ப்யூட்டர் குற்றங்களை தடுப்பது குறித்த புதிய இணையதளத்தினை தொடங்கி வைத்தார். குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி.க்களுக்கான 3 நாள் மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டில் கம்ப்யூட்டர் மூலமாக மேற்கொள்ளப்படும் பணமோசடி உள்ளிட்ட குற்றங்களை (சைபர்…
மேலும்

முடிதுறக்கும் மன்னரின் 85-வது பிறந்தநாள் – ஜப்பான் மக்கள் கோலாகல கொண்டாட்டம்!

Posted by - December 24, 2018
வயோதிகம் காரணமாக பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த ஜப்பான் மன்னர் அகிஹிட்டோவின் 85-வது பிறந்தநாளை அந்நாட்டு மக்கள் நேற்று கோலாகலமாக கொண்டாடினர். ஜப்பான் நாட்டின் 125-வது மன்னரான அகிஹிட்டோ  வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக பதவி விலக விருப்பம் தெரிவித்தார்.…
மேலும்

சிறுபான்மை இனத்தவர்களை எப்படி நடத்த வேண்டும்? என இந்தியாவுக்கு காட்டுவோம் – இம்ரான் கான்!

Posted by - December 24, 2018
இந்தியாவில் சிறுபான்மையினத்தவர்களை எப்படி நடத்த வேண்டும்? என இந்திய பிரதமர் மோடிக்கு காட்டுவோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அங்குள்ள பஞ்சாப் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். இங்கு வசிக்கும்…
மேலும்