தென்னவள்

இறுதி யுத்தத்தில் எமக்காக ஒரு பிள்ளை இழந்த பெற்றோர் யாசகம் கேட்கும் நிலை!

Posted by - December 25, 2018
நத்தார் தினமான இன்று உலகமே குதுகலிக்கும் இந்த நாளில் அசரவைக்கும் உணவு உண்டு ஆபரணம், அழங்காரமான உடையணிந்து  ஆடம்பரமான இந்நாளில்சாதரண உணவு கூட இல்லாமல் பலர் பாதைகளில் படுத்துரங்கும் நிலையும் உண்டு. அன்றாடம் நாம் கடந்து போகும் பாதைகளில் பத்தோடு பாதினொன்றாக…
மேலும்

15 ஆயிரம் குழந்தைகளுக்கு வீட்டுப் பிரசவம்: பத்மஸ்ரீ விருது பெற்ற சுலாகிட்டி நரசம்மா மரணம்!

Posted by - December 25, 2018
கர்நாடக மாநிலத்தில் வீடுகளில் பிரசவம் பார்த்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்க உதவியதற்காக பத்மஸ்ரீ விருது பெற்ற ‘சுலாகிட்டி’ நரசம்மா (98) இன்று காலமானார்.  கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் நரசம்மா. தெலுங்கை தாய்மொழியாக கொண்ட…
மேலும்

மீட்பர் பிறந்தார்!

Posted by - December 25, 2018
இயேசு கிறிஸ்து மண்ணகத்தில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து மரித்தது எல்லாமே மானுட மீட்புக்குக்காகத்தான். ‘மீட்பு’ என்பதற்கு உண்மையான பொருளே ‘முழுமையான விடுதலை’ என்பது தானே? ‘உறவுக்குக் கை கொடுத்தார், மக்கள் உரிமைக்குக் குரல் கொடுத்தார், அன்புக்கு ஒளி கொடுத்தார், உலக அமைதிக்கு…
மேலும்

சிறுமியை காப்பற்ற முயன்ற நபர் நீரில் மூழ்கி மாயம்!

Posted by - December 25, 2018
எம்பிலிப்பிட்டிய, வராகெட்டிஆர குளத்தில் குளிக்கச் சென்ற நபரொருவர் காணமால் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சிறுமியொருவர் நீரில் மூழ்கிய போது, அவரை காப்பற்ற முயன்ற நபர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, 33 வயதுடையவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். …
மேலும்

மலசலகூடத்தை சுத்திகரிக்குமாறு மக்கள் கோரிக்கை!

Posted by - December 25, 2018
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உரித்தான 2 ஆம் வீதியில் 1969ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொது மலசலகூடம்  தற்போது பாவனைக்குதவாத வண்ணம் உள்ளதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அத்துடன் கடந்த காலங்களில் அப்பகுதி பற்றை காடாக காணப்பட்டதுடன் தற்போது மஸ்கெலியா பிரதேச…
மேலும்

மைத்திரியின் வவுனியா விஜயம் பிற்போடப்பட்டுள்ளது!

Posted by - December 25, 2018
வவுனியா மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் இடம்பெறவிருந்த காணிப்பிணக்குகளுக்கு தீர்வு காணும் கலந்துரையாடல் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மாலை பிரதேச செயலாளர்களை  கொண்ட கலந்துரையாடல்…
மேலும்

இணையத்தின் ஊடான குற்றங்கள் அதிகரிப்பு!

Posted by - December 25, 2018
இணையத்தை பாவிப்பதன் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.  புதிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி இந்நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடுவது குறைவாக இந்தபோதும் தற்போது அது பாரியளவில் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  மாத்தறை பகுதியில் இடம்பெற்ற…
மேலும்

யாழ்ப்பாணம் பாஷையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தில் நத்தார் தின சிறப்பு ஆராதனை!

Posted by - December 25, 2018
யாழ்ப்பாணம் பாஷையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தில் நத்தார் தின சிறப்பு ஆராதனை
மேலும்

காணாமல் போன துபாய் இளவரசியின் புகைப்படங்கள் வெளியீடு!

Posted by - December 25, 2018
காணாமல் போனதாக அஞ்சப்பட்ட துபாய் இளவரசியின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. துபாயின் ஆட்சியாளர் மகள் ஷேக் லடிஃபா கடந்த மார்ச் மாதம் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. பிறகு இந்தியாவுக்கு அருகே ஒரு படகிலிருந்து அவர் வலுக்கட்டாயமாக திரும்ப அழைத்துச்செல்லப்பட்டதாக சாட்சியங்கள்…
மேலும்

தமிழகத்தில் வீடு இல்லாமல் சாலையோரம் வசிப்பவர்கள் எத்தனைப்பேர்?

Posted by - December 25, 2018
தமிழகம் முழுவதும் வீடு இல்லாமல் இருப்பவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து அறிக்கை அளிக்கும் படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் – ஜனவரி மாதங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் சாலை ஓரங்களில் வசிக்கும் வீடுகள் இல்லாத…
மேலும்