தமிழக காங்கிரசுக்கு தை பிறந்தால் வழி பிறக்கும்- இளங்கோவன்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு தை பிறந்தால் நல்ல காலம் பிறக்கும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய நாளையொட்டி ராயபுரத்தில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு பேசியதாவது:- இன்றைக்கு திருஷ்டி பரிகாரம் போல நான்கரை ஆண்டு…
மேலும்
