தென்னவள்

தமிழக காங்கிரசுக்கு தை பிறந்தால் வழி பிறக்கும்- இளங்கோவன்

Posted by - December 29, 2018
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு தை பிறந்தால் நல்ல காலம் பிறக்கும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.  இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய நாளையொட்டி ராயபுரத்தில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு பேசியதாவது:- இன்றைக்கு திருஷ்டி பரிகாரம் போல நான்கரை ஆண்டு…
மேலும்

எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக சுதா சே‌ஷய்யன் நியமனம்!

Posted by - December 29, 2018
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக சுதா சேஷய்யனை நியமித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறித்துள்ளார்.  தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்த கீதா லட்சுமி நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.…
மேலும்

கொத்தவால்சாவடியில் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு!

Posted by - December 29, 2018
கொத்தவால்சாவடியில் கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்திய மர்ம பெண்ணை தேடி வருகின்றனர்.  பழைய வண்ணாரப்பேட்டை சின்ன மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி செல்வி. இவர்களது 4 வயது மகள் ஜெயலட்சுமி. இந்த…
மேலும்

மேட்டூர் அணை நீர் மட்டம் 14 நாளில் 13 அடி சரிவு!

Posted by - December 29, 2018
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.  கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.…
மேலும்

கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்த மாதம் தொடங்கும் – தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - December 29, 2018
கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்த மாதம் தொடங்கும் என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.  தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இன்றைய காலகட்டத்தில்…
மேலும்

வன்னி மண் இரத்த வெள்ளத்தால் மட்டுமல்ல மழை வெள்ளத்தாலும் அழுதது!

Posted by - December 29, 2018
கடந்த 21 ஆம் திகதி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்த கடும் மழை காரணமாக மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. கால நிலை மாற்றம் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்த போதும் 365 மில்லி மீற்றருக்கு மேல் மழை பெய்யும் என்ற…
மேலும்

நீதிமன்ற வளாகத்தில் ‘மாவத்தகே பிரசன்ன கைது!

Posted by - December 28, 2018
அளுத்கடை நீதிமன்ற பிரதேசத்தில் வைத்து வாழைத்தோட்ட பொலிஸாரால் இன்றையதினம் பகல் கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் போது சமித்புர மட்டக்குளியைச் சேர்ந்த 48 வயதுடைய மாவத்தகே பிரசன்ன என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.  இவரை கைதுசெய்த வேளையில் அவரிடமிருந்து கைத்துப்பாக்கியொன்றும் அதற்கு பயன்படுத்தக்கூடிய…
மேலும்

ரணிலின் அரசியல் இராஜதந்திரங்களை ஜனாதிபதி கற்றுக் கொள்ள வேண்டும்!

Posted by - December 28, 2018
ஜனாதிபதி   மைத்திரிபால சிறிசேன மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர்  மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் சூழ்ச்சியினை அமைதியாக  சட்டத்தின் ஊடாக தோற்கடித்தமையின் காரணமாகவே மீண்டும் ஜனாதிபதியாலே பிரதமராக  ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் இராஜதந்திரங்களை ஜனாதிபதி  கற்றுக்  கொள்ள வேண்டும்…
மேலும்

உலகின் மிகப்பெரிய விமானம் கட்டுநாயக்க விமானநிலையத்தில்!

Posted by - December 28, 2018
உலகின் மிகப்பெரிய எமிரேட்ஸ்ஸின் A-380 பயணிகள் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டாவது தடவையாக தரையிறங்கியுள்ளது. துபாயில் இருந்து மெல்போர்ன் நோக்கி 420 பயணிகள் மற்றும் 22 விமான பணியாளர்களுடன் பயணித்த குறித்த விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. 32 வயதுடைய விமான…
மேலும்

சம்பந்தனை தவிர வேறு எவரையும் எதிர்க்கட்சி தலைவராக ஏற்க முடியாது!

Posted by - December 28, 2018
நாட்டின் தற்போதைய எதிர்கட்சி தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே. எதிர்தரப்பில் அமர்பவர்கள் அனைவரையும் எதிர்கட்சிதலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.…
மேலும்