தென்னவள்

ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா பெயர் வெளியான விவகாரம் – மத்திய அரசு மீது ப.சிதம்பரம் தாக்கு

Posted by - December 31, 2018
ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா காந்தியின் பெயரை இடைத்தரகர் வெளியிட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானதை தொடர்ந்து, மத்திய அரசை ப.சிதம்பரம் கடுமையாக சாடி உள்ளார். நமது நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி போன்ற முக்கிய தலைவர்கள் பாதுகாப்பான பயணம் செய்வதற்கு வசதியாக…
மேலும்

ஐக்கிய தேசியக்கட்சிக்குள் குழப்பம்!

Posted by - December 30, 2018
ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் ஏழுபேர் நாடாளுமன்றத்தில் சுயாதீன அணியாக செயற்படுவதற்கு தயாராகிவருகின்றனர். இது குறித்து கட்சித் தலைவரான  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விரைவில் அறிவிக்கப்படும் என்று ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட எம்.பியான ஹேஷா விதானகே இன்று தெரிவித்தார். ” ஐக்கிய…
மேலும்

ஈபிடிபி கொலையாளிகள் மீண்டும் களத்தில்….

Posted by - December 30, 2018
ஈபிடிபி கட்சியில் இருந்து விலகிய அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களான   வேலணை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்  போல் என்று அழைக்கப்படும்  சின்னையா சிவராசா ஈ.பி.டி.பியின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளராக இருந்த கமல் என்று அழைக்கப்படும் கமலேந்தினும்  மீண்டும் கட்சியுடன் இணைந்துள்ளனர்.…
மேலும்

பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை விரைவில்!

Posted by - December 30, 2018
தற்போது வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவிக்கையில்,  இதற்கான கையேடுகள்…
மேலும்

அம்பலாங்கொடை பிரதேசத்தில் கைக்குண்டுகள் மீட்பு!

Posted by - December 30, 2018
அம்பலாங்கொடை – ஹரேவத்த – உஸ்வெல்ல பிரதேசத்தில் கடற்கரைக்கு அண்மித்த பகுதியிலிருந்து கைக்குண்டுகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அம்பலாங்கொடை பொலிஸாருக்கு நேற்று (29) கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார், அங்கு காணப்பட்ட எஸ்.எப்.ஜீ ரக கைக்குண்டுகள் இரண்டை…
மேலும்

எல்லைக்கல் நட்டமையால் வடிச்சல் பகுதியில் பதற்றம்!

Posted by - December 30, 2018
மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்துக்கு அருகிலுள்ள வடிச்சல் பகுதியிலுள்ள காணியொன்றில், மட்டக்களப்பு மாநகர சபையினர், எல்லைக்கல் நடும் பணிகளை இன்று (30) காலை முன்னெடுத்தனர். எனினும், அங்குவந்த சிலர், அதனைத் தடுக்கு முற்பட்டமையால், அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது. அரச காணியென அடையாளப்படுத்தப்பட்ட…
மேலும்

கேப்பாபுலவு மக்கள் சம்மந்தனுக்கு கடிதம்!

Posted by - December 30, 2018
கேப்பாபுலவு பூர்வீக மக்களாகிய நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக விட்டுச் சென்ற பூர்வீக வாழ் நிலங்களை இராவத்தினர் அபகரித்து இருப்பதைக் கோரி விடுவிக்ககோரி 670 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  நாம் இன்று நேற்றல்ல 2009 ஆண்டு…
மேலும்

காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை!

Posted by - December 30, 2018
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் தற்போது பயன்படுத்தப்படும் அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இவை ஜனவரி மாத இரண்டாம் வாரத்தில் விடுவிக்கப்படும் என்று இராணுவ தலைமையகம்…
மேலும்

விடைத் தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை!

Posted by - December 30, 2018
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத் தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை அடுத்த மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவு பெறுகின்றது.  இதற்கான விண்ணப்பம் அரச பத்திரிகைகளில் நாளை (31) வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…
மேலும்

தலவாக்கலையில் வர்த்தக நிலையம் தீக்கிரை!

Posted by - December 30, 2018
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவலினால் குறித்த வர்த்தக நிலையம் முற்றாக தீக்கரையாகியுள்ளது.  இன்று  அதிகாலை 12.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், பிரதேச மக்களின் உதவியுடன் தலவாக்கலை பொலிஸார்  தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு…
மேலும்