தென்னவள்

முத்தலாக் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு:

Posted by - January 1, 2019
முத்தலாக் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு. முஸ்லிம் பெண்களை முத்தலாக் முறையில் விவாகரத்து செய்வது அரசியல்சாசனத்துக்கு விரோதமனது என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இதைத் தொடர்ந்து முஸ்லிம் பெண்களின் பாதுகாப்புக்காக புதிய அவசர சட்டத்தை மத்திய…
மேலும்

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதி!

Posted by - January 1, 2019
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதி. எனவே சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். விழுப்புரத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- என்னுடைய பெயரை பயன்படுத்தி உணவு…
மேலும்

கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.1,146 கோடி போதாது – அன்புமணி ராமதாஸ்

Posted by - January 1, 2019
கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.1,146 கோடி போதாது என்றும், தமிழக அரசு கேட்ட முழுத்தொகையை வழங்கவேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.  பா.ம.க. இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘கஜா’ புயலால்…
மேலும்

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை!

Posted by - January 1, 2019
தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை புத்தாண்டு தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை புத்தாண்டு தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இத்திட்டத்தை முறையாக…
மேலும்

சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு ஜெயக்குமார் ஆதரவு!

Posted by - January 1, 2019
ஜெயலலிதா மரணம் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆதரவு தெரிவித்தார். சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ‘ஜெயலலிதா மரணம் குறித்து, அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்துகள் குறித்து நிருபர்கள்…
மேலும்

வயோதிபர்களை அச்சுறுத்தி பணம், நகை கொள்ளை ; யாழில் சம்பவம்

Posted by - December 31, 2018
வீட்டில் தனித்திருந்த வயோதிபர்களை அச்சுறுத்தி 55 பவுண் நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.  அராலி தெற்கு வட்டுக்கோட்டை உடையார்கட்டு பகுதியில் உள்ள வீடோன்றிலையே இக் கொள்ளை சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை…
மேலும்

நிதி, ஊடக அமைச்சுக்கு புதிய செயலாளர்!

Posted by - December 31, 2018
நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்‍தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
மேலும்

லக்ஷ்மன் கிரியெல்ல பதவி விலகுவது குறித்து உத்தேசிப்பதாக தகவல்

Posted by - December 31, 2018
அரசாங்க நிறுவனங்கள்,மலைநாட்டு பாரம்பரியம் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லயின் பொறுப்பின் கீழ் எந்தவொரு முக்கியமான அரசாங்க நிறுவனமும் கொண்டுவரப்படவில்லை.அந்த அமைச்சுக்குரிய பொறுப்புகள் குறித்து ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி பிரகடனத்தில் இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனம், பி.சி.சி மற்றும் அரச வழங்கள்…
மேலும்

த. தே.கூ. வை ஆதரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – தேசிய சமாதானப் பேரவை

Posted by - December 31, 2018
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தொடர்ந்தும் வகிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு அரசாங்கம் தன்னால் முடிந்த சகல நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என்று இலங்கை தேசிய சமாதான பேரவை வலியுறுத்திக் கேட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பில் தேசிய சமாதானப்…
மேலும்

1099 ஏக்கர் காணிகளை அச்சுறுத்தல் இல்லாத வகையில் விடுவிக்க நடவடிக்கை

Posted by - December 31, 2018
வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள  1099 ஏக்கர்  நான்கு அரச  காணிகளை  அச்சுறுத்தல்  இல்லாத வகையில்  விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. எதிர் வரும் வாரத்தில்   குறித்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக  இராணுவ தலைமையகம் மேலும்‍ சுட்டிக்காட்டியுள்ளது.     …
மேலும்