தென்னவள்

இந்தியாவில் நீர்வழி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் சதி!

Posted by - January 4, 2019
இந்தியாவில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகள் நீர்வழி தாக்குதல் நடத்தப்போவதாக தகவல் கிடைத்துள்ளது.  நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்தியாவில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய…
மேலும்

பாகிஸ்தான் சிறையில் நவாஸ் ஷெரீப்புக்கு உதவியாளரை நியமிக்க மறுப்பு!

Posted by - January 4, 2019
பாகிஸ்தான் சிறையில் நவாஸ் ஷெரீப்புக்கு உதவியாளரை நியமிக்க பஞ்சாப் மாகாண அரசு மறுத்துவிட்டது.  அல்-அஜிசியா உருக்காலை தொடர்பான ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, லாகூரில் உள்ள கோட் லாக்பாட் சிறையில்…
மேலும்

ஆப்கானிஸ்தானில் இந்தியா அமைக்கும் நூலகத்தை யார் பயன்படுத்தப் போகிறார்கள்? – டிரம்ப்

Posted by - January 4, 2019
இந்தியா சார்பில் ஆப்கானிஸ்தானில் அமைக்கப்பட உள்ள நூலகத்தை யார் வந்து பயன்படுத்தப் போகிறார்கள் என அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் புனரமைப்பு பணிகளை இந்தியா செய்து வருகிறது.  அங்கு வாழ்வோரின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்ற…
மேலும்

ஒடிசாவில் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி!

Posted by - January 4, 2019
ஒடிசாவில் மகாநதி ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். ஒடிசா மாநிலம் கேந்த்ரபாரா மாவட்டத்தில் உள்ள ஹசினா மற்றும் கண்ட்கிபூர் கிராமங்களில் இருந்து சுமார் 19 குடும்பத்தினர் புத்தாண்டை கொண்டாட…
மேலும்

தாயகம் திரும்பும் ஒஸ்லோவின் பிரதி மேயர்!

Posted by - January 3, 2019
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அங்கு வசிக்கும் அனைத்து இன மக்களையும் சந்திக்கவுள்ளேன் என இலங்கையில் பிறந்த நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவின் பிரதி மேயரான கம்சாயினி குணரத்னம் தெரிவித்துள்ளார். இதேவேளை,…
மேலும்

கழிவுகளை வீதிகளில் வீசியவர்களுக்கு தண்டம்!

Posted by - January 3, 2019
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வீதிகளில் கழிவுகளை வீசியவர்களிடம் தலா ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கபட்டதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் த. ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.  யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட வீதிகளில் வீட்டுக்கழிவுகள் , வர்த்தக நிலைய, உணவாக கழிவுகள், இறைச்சி கடை…
மேலும்

மங்கள சமரவீர – ரவிகருணாநாயக்க அமைச்சரவை கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

Posted by - January 3, 2019
வெளிநாட்டு கடனை அடைப்பதற்காக அரசவங்கியிடமிருந்து பணம்பெறும்  நிதியமைச்சர் மங்களசமரவீரவின் யோசனைக்கு அமைச்சர் ரவிகருணாநாயக்க கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அமைச்சரவையில் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 1000 மில்லியன்  அமெரிக்க டொலர்களை பெறுவதற்கான…
மேலும்

நோயாளர் காவு வண்டியில் வைத்தியசாலை கழிவுகள் அகற்றுவதை நிறுத்தவும்!

Posted by - January 3, 2019
வடமாகாண வைத்தியசாலைகளின் வைத்திய கழிவுகளை நோயாளர் காவு வண்டி (அம்புயுலன்ஸ்) மூலம் ஏற்றி அகற்றும் நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு வடமாகாண சுகாதார அமைச்சு அறிவுத்துள்ளது.  வடமாகாண வைத்தியசாலைகளில் சேரும் ஊசிகள் (சிறிஞ்) , சிறிய மருந்துக்குப்பிகள் உள்ளிட்ட வைத்திய கழிவுகளை அகற்ற…
மேலும்

பாரிய கூட்டணி அமைக்கும் வேலைத்திட்டத்தை குழப்ப முயற்சி !

Posted by - January 3, 2019
பாரிய கூட்டணி அமைக்கும் வேலைத்திட்டத்தை ஐக்கிய தேசிய கட்சியுடன் டீல் போட்டுக்கொண்டிருப்பவர்கள் குழப்ப முயற்சிக்கின்றனர். அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அத்துடன் யார் எதிர்த்தாலும் மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இந்த மாதத்துக்குள் உறுத்திப்படுத்துவோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர…
மேலும்

ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடுகள்!

Posted by - January 3, 2019
யாழ் மாநகரசபையின் மாதாந்த மற்றும் விசேட அமர்வுகளில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு முதல்வரினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  யாழ் மாநகரசபையின் மாதந்த மற்றும் விசேட அமர்வுகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதாயின் குறித்த ஒவ்வொரு அமர்வின்போதும் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டிடம்…
மேலும்