தென்னவள்

பலாலி விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதை இந்தியா தாமதிப்பது ஏன்?

Posted by - January 4, 2019
பலாலி விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான அனுமதியை இந்திய வெளிவிவகார அமைச்சு இன்னமும் வழங்கவில்லை என  இந்தியாவின் விமானப்போக்குவரத்திற்கான இராஜாங்க அமைச்சர் ஜயந் சின்ஹா தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பி;ட்டுள்ளார் இந்திய விமானநிலைய அதிகாரசபை வெளிநாடுகளில் விமானநிலைய நிர்மாணிக்க…
மேலும்

வௌிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது!

Posted by - January 4, 2019
ஒரு தொகை வௌிநாட்டு தயாரிப்பு சிகரட்டுக்களை நாட்டுக்கு கடத்தி வந்த இலங்கை பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.  குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்க…
மேலும்

மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைப்பதில்லை!

Posted by - January 4, 2019
நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் என்ற பெயரில் அரசாங்கம் சர்வாதிகார போக்கில் செயற்படுமாயின் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைப்பதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாடல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.  ஹம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். …
மேலும்

‘கடைசி வரை எனது ஆசை நிறைவேறவில்லை’

Posted by - January 4, 2019
கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசும்போது, சட்ட சபையில் துரைமுருகன் கண்ணீர்விட்டு அழுதார். கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசும்போது, சட்ட சபையில் துரைமுருகன் கண்ணீர்விட்டு அழுதார். கடைசி வரை தனது ஆசை நிறைவேறவில்லை என்று உருக்கமாக பேசினார்.தமிழக சட்டசபையில் மறைந்த…
மேலும்

முதல் நாளில் 2 சுயேச்சைகள் மனு

Posted by - January 4, 2019
புயல் நிவாரண பணிகள் தொடர தேர்தல் கமிஷன் அனுமதித்து இருப்பதால், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. கருணாநிதி மரணம் அடைந்ததால், காலியாக இருக்கும் திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில்…
மேலும்

கருணாநிதி சாதனைகள் இந்த மண்ணில் நிலைத்திருக்கும் சட்டசபையில், எடப்பாடி பழனிசாமி புகழாரம்

Posted by - January 4, 2019
கருணாநிதியின் சாதனைகள் இந்த மண்ணில் நிலைத்திருக்கும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார். தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் உள்பட பலரது மறைவுக்கு நேற்று இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது முதல்-அமைச்சர்…
மேலும்

கட்சி வேறுபாடு இன்றி தலைவர்கள் புகழாரம்

Posted by - January 4, 2019
கருணாநிதி மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ருணாநிதி மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவருக்கு கட்சி வேறுபாடு இன்றி தலைவர்கள் புகழாரம் சூட்டினார்கள். தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தில், மறைந்த…
மேலும்

எதிரிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருகிறது – டிரம்ப்

Posted by - January 4, 2019
பாகிஸ்தானுடன் நல்லுறவை கடைபிடிக்க முடியவில்லை என்றும், எதிரிகளுக்கு அந்தநாடு அடைக்கலம் தருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.  உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வந்தது. ஆனால்…
மேலும்

இந்தியாவில் நீர்வழி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் சதி!

Posted by - January 4, 2019
இந்தியாவில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகள் நீர்வழி தாக்குதல் நடத்தப்போவதாக தகவல் கிடைத்துள்ளது.  நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்தியாவில் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய…
மேலும்

பாகிஸ்தான் சிறையில் நவாஸ் ஷெரீப்புக்கு உதவியாளரை நியமிக்க மறுப்பு!

Posted by - January 4, 2019
பாகிஸ்தான் சிறையில் நவாஸ் ஷெரீப்புக்கு உதவியாளரை நியமிக்க பஞ்சாப் மாகாண அரசு மறுத்துவிட்டது.  அல்-அஜிசியா உருக்காலை தொடர்பான ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, லாகூரில் உள்ள கோட் லாக்பாட் சிறையில்…
மேலும்