தென்னவள்

‘கஜா’ புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்

Posted by - January 5, 2019
‘கஜா’ புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மற்றும் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், ‘கஜா’ புயல் பாதிப்பு மற்றும் நிவாரணம் தொடர்பாக…
மேலும்

தின்பண்டங்களை பிளாஸ்டிக் பைகளில் அடைக்க தடையில்லை – அமைச்சர் கருப்பணன்

Posted by - January 5, 2019
மிச்சர், முறுக்கு, கடலை மிட்டாய் போன்ற தின்பண்டங்களை பிளாஸ்டிக் பைகளில் அடைக்க தடையில்லை என்று சட்டசபையில் அமைச்சர் கருப்பணன் கூறினார்.  தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தி.மு.க.…
மேலும்

நைஜீரியாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலி

Posted by - January 5, 2019
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி உள்பட 5 பேர் பலியாயினர்.  நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் டமாஸ்க் என்கிற நகரில் போகோஹரம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில்…
மேலும்

சீனா – அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை

Posted by - January 5, 2019
சீனா-அமெரிக்கா இடையே வர்த்தக ரீதியிலான பேச்சுவார்த்தை வருகிற 7, 8 தேதிகளில் சீன தலைநகர் பீஜிங்கில் நடக்க இருக்கிறது. உலகின் முன்னணி பொருளாதார நாடுகளாக திகழும் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கும் இடையே கடந்த ஆண்டில் வர்த்தகப்போர் மூண்டது. கடந்த மாதம் அர்ஜென்டினாவில்…
மேலும்

தமிழகம் முழுவதும் 2 நாட்கள் 6 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்படும்

Posted by - January 5, 2019
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடைகள் 2 நாட்கள் மூடப்படும் என்று டாஸ்மாக் தொ.மு.ச. தலைவர் கூறினார். தமிழ்நாடு டாஸ்மாக் தொ.மு.ச. தலைவர் ராஜவேல் நேற்று விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில்…
மேலும்

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் உயிர் நண்பர் சாவடைந்தார்!

Posted by - January 4, 2019
தமிழீழம் வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த திருவாளர் பிறைசூடி அவர்கள் தமிழ்நாடு சென்னையில் காலமானார். சிறீலங்காவின் அரச சேவையில் பணியாற்றிக் கொண்டிருந்த பிறைசூடி அவர்கள் தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசபணியை தாமாகவே துறந்தவர். British ship service ல்  கப்பல் அதிகாரியாக…
மேலும்

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நிறுத்தப்படவில்லை

Posted by - January 4, 2019
இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மீளாய்வு செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட் நிபுணர்கள் குழு விதந்துரை செய்திருக்கின்ற போதிலும், அது தொடர்ந்தும்  நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று அபிவிருத்தி தந்திரோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக்…
மேலும்

பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

Posted by - January 4, 2019
பொலிஸ் நிலைய  அதிகாரிகள் 72 பேருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.  பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிப்படி குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.  சேவையின் அவசியம் கருதி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  இடமாற்றம் பெற்றவர்களுள்…
மேலும்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ரணில் நேரடியாக தலையிட வேண்டும்!

Posted by - January 4, 2019
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 1000 ரூபாய் நிச்சயமாக வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தும், எதிர்வரும் தினங்களில் 700 ரூபாய் அடிப்படை சம்பளத்திற்கு தொழிற்சங்கங்கள் கையெழுத்திட முயற்சித்துள்ளமையினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தில் நேரடியாக தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும்  எனத்…
மேலும்

ஞானசாரரை விடுவிக்க மியன்மார் 969 பௌத்த அமைப்புடன் பேச்சு:பொதுபலசேனா

Posted by - January 4, 2019
இலங்கையிலுள்ள அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள், முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் என்பன தொடர்பில் மியன்மாரில் செயற்பட்டு வரும் 969 பௌத்த அமைப்பின் தலைவர் அஷின் விராது தேரருடன் கலந்துரையாடி இருக்கின்றோம். ஞானசார தேரரின் விடுதலை தொடர்பிலும் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை ஒன்றைக் கையளிப்பதற்கு…
மேலும்