தென்னவள்

பிலிப்பைன்சை தாக்கிய புயல்: பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு!

Posted by - January 7, 2019
பிலிப்பைன்ஸில் புயல் தாக்குதல் காரணமாக பலியானோர் எண்ணிக்கை தற்போது 126 ஆக உயர்ந்துள்ளது. பிலிப்பைன்சின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களில் கடந்த மாதம் 29-ந்தேதி பயங்கர புயல் தாக்கியது. அதனை தொடர்ந்து இடைவிடாமல் கொட்டி தீர்த்த…
மேலும்

பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது தமிழக அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

Posted by - January 7, 2019
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தமிழக அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும் அரசு எச்சரித்து உள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது,…
மேலும்

அரசியல்வாதிகளை விட மாணவர்களுக்கு தான் அரசியலை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அதிகம்!

Posted by - January 7, 2019
அரசியல்வாதிகளை விட மாணவர், இளைஞர்களுக்கு தான் அரசியலை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக மு.க.ஸ்டாலின் பேசினார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் தி.மு.க. இளைஞரணி அறக்கட்டளை சார்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி…
மேலும்

மலேசியா மன்னர் சுல்தான் முஹம்மது முடிதுறந்தார்

Posted by - January 7, 2019
ரஷியா நாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட கிசுகிசுக்கப்பட்ட மலேசியா நாட்டின் மன்னர் ஐந்தாம் முஹம்மது இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தென்கிழக்காசியா கண்டத்தில் அமைந்துள்ள மலேசியா நாட்டில் மன்னரின் முடியாட்சியின்கீழ் கூட்டாட்சி முறையிலான அரசியல் சட்டம் அமலில் உள்ளது. அந்நாட்டின்…
மேலும்

ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசுடன் ரூ.1,000 வினியோகம்

Posted by - January 7, 2019
ரேஷன் கடைகளில் சிறப்பு பொங்கல் பரிசுடன் ரூ.1,000 இன்று முதல் வழங்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.  பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி,…
மேலும்

பிரான்சில் மீண்டும் வலுப்பெற்றது மஞ்சள் அங்கி போராட்டம்!

Posted by - January 7, 2019
பிரான்சில் மஞ்சள் அங்கி போராட்டம் மீண்டும் வலுப்பெற்றது. பல இடங்களில் வன்முறை வெடித்தது. பிரான்ஸ் நாட்டில், சுற்றுச்சூழலை காரணம் காட்டி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அரசு உயர்த்தியது. இதனை எதிர்த்து கார் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுடன்…
மேலும்

தாய்லாந்தில் மாடி பஸ் கவிழ்ந்து 6 பேர் பலி!

Posted by - January 7, 2019
தாய்லாந்தில் மாடி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.  தாய்லாந்து நாட்டின் ரோய் இட் மாகாணத்தில் உள்ள பனோம் பிராய் மாவட்டத்தில் இருந்து தலைநகர் பாங்காக்குக்கு மாடி பஸ் சென்றுகொண்டிருந்தது. இந்த பஸ்சில் 50-க்கும்…
மேலும்

மஹிந்த – ரணில் இருவரும் நாட்டை ஆளத் தகுதியற்றவர்கள் – அனுரகுமார

Posted by - January 6, 2019
அன்று  ஜனநாயகம்  பற்றி பேசிய  பிரதமர்  ரணில் விக்ரமசிங்க ஆட்சி பொறுப்பை ஏற்றவுடனே அரசியலமைப்பிற்கு முரணாக  செயற்பட  ஆரம்பித்து விட்டார் எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க,  ஐக்கிய தேசிய கட்சியினர் அமைச்சுகளை பகிர்ந்துக் கொள்ளும் பொழுது…
மேலும்

ஆளுநர் நியமனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது – விஜித்த ஹேரத்

Posted by - January 6, 2019
ஜனாதிபதியால் வழங்கப்பட்ட ஆளுநர் நியமனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருத்தமில்லாத ஆளுநர்களை நியமித்து ஜனாதிபதி ஆளுநர் பதவியை சொச்சைப்படுத்தியுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார் இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஐந்து மாகாணங்களுக்கான புதிய…
மேலும்

சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த கூட்டணி அமைப்பது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்!

Posted by - January 6, 2019
ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சி இன்று பாரிய நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளது. முறையான தலைமைத்துவம் ஒன்று  காணப்படாமையின்  காரணமாகவே  இந் நிலை இன்று தோற்றம் பெற்றுள்ளது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, ஸ்ரீ லங்கா சுதந்திரக்  கட்சிக்கு 2015 ஆம் ஆண்டு…
மேலும்