பிலிப்பைன்சை தாக்கிய புயல்: பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு!
பிலிப்பைன்ஸில் புயல் தாக்குதல் காரணமாக பலியானோர் எண்ணிக்கை தற்போது 126 ஆக உயர்ந்துள்ளது. பிலிப்பைன்சின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களில் கடந்த மாதம் 29-ந்தேதி பயங்கர புயல் தாக்கியது. அதனை தொடர்ந்து இடைவிடாமல் கொட்டி தீர்த்த…
மேலும்
