தென்னவள்

ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய இலங்கை படகு: வந்தவர்கள் கடத்தல்காரர்களா? தீவிரவாதிகளா..?

Posted by - August 31, 2019
இந்தியாவில், உ கடல் பகுதியில் கரை ஒதுங்கிய இலங்கை படகை மீட்ட கடலோர பாதுகாப்பு பொலிஸார், அதில் வந்தவர்கள் யார் என்பது குறித்து  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளில்…
மேலும்

காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் என்பது காலம் கடத்தும் செயற்பாடே : சிவசக்தி ஆனந்தன்

Posted by - August 31, 2019
அரசாங்கம் சர்வதேச சமூகத்தை  ஏமாற்றுவதற்காக கொண்டுவரப்படுகின்ற இந்த சட்டமூலத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பலிக்கடாவாகியிருக்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
மேலும்

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை அரசாங்கம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது : வாசு

Posted by - August 31, 2019
யுத்தத்தில் காணாமல் போனோரது உறவுகளை ஏமாற்றும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது. காணாமல்போனோர் அலுவலகத்தில் செயற்பாடுகளின் மீது மக்களுக்கு எவ்வித நம்பிக்கையும் கிடையாது.
மேலும்

மோதிக்கொண்ட மோட்டார் சைக்கிள்கள்: சிகிச்சை பலனிற்றி ஒருவர் மரணம்..!

Posted by - August 31, 2019
குருணாகல் – மில்லவ பிரதான வீதியின் பள்ளியவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

வவுனியா மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் சோதனையும் , அணிவகுப்பும்

Posted by - August 31, 2019
பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களத்தினால் வவுனியா மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் அரையாண்டுக்கான சோதனைகள் இன்று காலை ஆரம்பமாகின. வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலாதசில்வா தலைமையில் இச்சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன. பொலிஸ் நிலையங்களை பரிசோதித்தல், பொலிஸாரின் உடைகளை…
மேலும்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலைமை….!

Posted by - August 31, 2019
நெருங்கி வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலைமை சாதாரணமான ஒன்று என இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். 
மேலும்

முதல்வர் வெளிநாடு சென்றது தவறு- வெள்ளையன்

Posted by - August 31, 2019
தமிழக முதல்வர் வெளிநாட்டு முதலீட்டாளர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய அழைக்கும் வகையில் வெளிநாடு சென்றுள்ளது மிகப்பெரிய தவறு என்று வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
மேலும்

பூலித்தேவன் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், நாளை நெல்லை பயணம்

Posted by - August 31, 2019
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை நெல்லை மாவட்டம் நெற்கட்டும் செவலுக்கு செல்கிறார். அங்கு அமைந்துள்ள பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
மேலும்

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் அனைவருக்கும் சுயேட்சை சின்னமே ஒதுக்க வேண்டும் – செ.நல்லசாமி

Posted by - August 31, 2019
உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் அனைவருக்கும் சுயேட்சை சின்னங்களே ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி கூறியுள்ளார்.
மேலும்