தென்னவள்

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது

Posted by - September 3, 2019
14.4 கிலோகிரேம் நிறையுடைய தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் யாழ்ப்பாணம் பகுதியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

19வது திருத்தத்தை மையப்படுத்தி ஆட்சியதிகாரத்தில் போட்டி : மஹிந்த ராஜபக்

Posted by - September 3, 2019
அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மையப்படுத்தி இன்று அரச அதிகாரம் தொடர்பில் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகிய  முக்கிய பிரதான பதவிகளுக்கிடையில் கடுமையாக போட்டித்தன்மை நிலவுகின்றது.
மேலும்

கொலைகளுடன் தொடர்புடைய மூவர் கைது

Posted by - September 3, 2019
வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிப் பாடசாலையின் சிறைச்சாலை அதிகாரி கொலை மற்றும் கொழும்பு, கிரான்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளன்.
மேலும்

வாரிசு அரசியலால் இ.தொ.காவில் பிளவு?

Posted by - September 3, 2019
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணித் தலைவராக, அக்கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் நியமிக்கப்பட்டமையால் அக்கட்சியில் உள்ள பலரும் அதிருப்தியில் இருப்பதாக அறிய முடிகிறது.
மேலும்

சுப்ரீம் கோர்ட்டின் முக்கிய தீர்ப்புகளை தமிழில் வெளியிட நடவடிக்கை – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - September 3, 2019
மாநில அரசுகளிடம் இருந்து மொழி பெயர்ப்பு வல்லுனர்களை பெற்று சுப்ரீம் கோர்ட்டின் முக்கிய தீர்ப்புகளை தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு

Posted by - September 3, 2019
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டு உள்ளது. ஒரு லட்சம் போலீசார் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
மேலும்

திருப்பூரில் வினோதம்- காரின் பின் சீட்டில் ஹெல்மெட் அணியாதவருக்கு அபராதம்

Posted by - September 3, 2019
காரின் பின் சீட்டில் ஹெல்மெட் அணியாமல் வந்தவருக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் பனியன் கம்பெனி உரிமையாளருக்கு வந்த நோட்டீசால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.திருப்பூர் என்.ஆர்.கே.புரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 45). பனியன் கம்பெனி உரிமையாளர்.
மேலும்

நீலகிரியில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம்- மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

Posted by - September 3, 2019
நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்கள் தடையை தொடர்ந்து பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என்ற நடவடிக்கை
மேலும்

அப்பாச்சி ரக 8 போர் ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப் படையில் சேர்ப்பு

Posted by - September 3, 2019
அதிநவீன தொழிநுட்பங்களை கொண்ட அபாச்சி ரக 8 ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் இன்று இணைக்கப்பட்டன.
மேலும்