வவுனியா போஹஸ்வெவ பகுதியில் சிவில் பாதுகாப்புப்படையின் பயிர்ச் செய்கை மேற்கொள்ளும் விவசாய பண்ணைக்காணியை அப்பகுதியில் அரசியல் தலைமைகளினால் குடியேற்றப்பட்ட மக்கள் தமக்கு விவசாயம் மேற்கொள்வதற்கு பகிர்ந்தளிக்குமாறு கோரியுள்ளனர். இதையடுத்து அக்காணியின் உரிமையாளர்கள் இன்று மதியம் தமது விவசாயக்காணியை சிவில் பாதுகாப்புப்படையினரிடமிருந்து மீட்டுத்தருமாறு…
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலபிட்டி கெட்டபுலா புதுகாடு தோட்ட பகுதியில் உள்ள லயன் குடியிருப்பு ஒன்றில் இ ன்று தீப்பரவல் இடம் பெற்றுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த லயன் குடியிருப்பில் பத்து குடியிருப்புகளை கொண்ட லயன் குடியிருப்பில் ஒரு குடியிருப்பு…
இந்தியாவில் வன்முறையை தூண்டும் வகையில் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட சங்கேத வார்த்தைகளை இடைமறித்து கேட்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (07) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதியாக இரண்டு வருடங்கள் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்று செல்லவுள்ள…
கொழும்பு நகரிலும் , நகரை அண்டியப் பகுதிகளிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏற்படும் வாகன நெரிசல்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து பொலிஸ் திணைக்களமும் , போக்குவரத்து அமைச்சும் கவனம் செலுத்தி வருகின்றது.
வவுனியா ஓமந்தை பலமோட்டை பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோத முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் புளியங்குளம் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டது. வவுனியா ஓமந்தை பலமோட்டைக் காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்திச் செல்வதாக புளியங்குளம் விசேட அதிரடிப்…