தென்னவள்

வெலிகடை சிறைச்சாலை உயர் அதிகாரியின் கொலை விவகாரம் : பாதாள உலகக்குழுவினருக்கு தொடர்பு!

Posted by - September 7, 2019
வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிப்பாடசாலையின் சிறைச்சாலை அதிகாரியின் கொலை சம்பவத்துடன், பாதாளக்குழு உறுப்பினருக்கு   தொடர்பு  இருக்கின்றமை விசாரணைகளின்  போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  அம்பலாங்ககொடை  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  இந்திக  கமகே  தெரிவித்தார்.
மேலும்

விவசாய நிலத்தை மீட்டுத்தருமாறு கோரி‌ வவுனியாவில் போராட்டம்!

Posted by - September 7, 2019
வவுனியா போஹஸ்வெவ பகுதியில் சிவில் பாதுகாப்புப்படையின் பயிர்ச் செய்கை மேற்கொள்ளும் விவசாய பண்ணைக்காணியை அப்பகுதியில் அரசியல் தலைமைகளினால் குடியேற்றப்பட்ட மக்கள் தமக்கு விவசாயம் மேற்கொள்வதற்கு பகிர்ந்தளிக்குமாறு கோரியுள்ளனர். இதையடுத்து அக்காணியின் உரிமையாளர்கள் இன்று மதியம் தமது விவசாயக்காணியை சிவில் பாதுகாப்புப்படையினரிடமிருந்து மீட்டுத்தருமாறு…
மேலும்

ஆப்கானிஸ்தான் – ராணுவம் நடத்திய தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Posted by - September 7, 2019
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும்

நாவலப்பிட்டி தோட்ட பகுதியில் லயன் குடியிருப்பில் தீப்பரவல்!

Posted by - September 7, 2019
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலபிட்டி கெட்டபுலா புதுகாடு தோட்ட பகுதியில் உள்ள லயன் குடியிருப்பு ஒன்றில் இ ன்று தீப்பரவல் இடம் பெற்றுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த லயன் குடியிருப்பில் பத்து குடியிருப்புகளை கொண்ட லயன் குடியிருப்பில் ஒரு குடியிருப்பு…
மேலும்

இந்தியாவில் வன்முறைக்கு முயற்சியா? -பாகிஸ்தானில் இருந்து அனுப்பிய சங்கேத வார்த்தைகள் இடைமறிப்பு

Posted by - September 7, 2019
இந்தியாவில் வன்முறையை தூண்டும் வகையில் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட சங்கேத வார்த்தைகளை இடைமறித்து கேட்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார்.
மேலும்

வடக்கு ஆளுநரை சந்தித்த முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படை கட்டளைத்தளபதி!

Posted by - September 7, 2019
முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (07) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதியாக இரண்டு வருடங்கள் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்று செல்லவுள்ள…
மேலும்

கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் நிலவும் வாகன நெறிசலை தவிர்க்க பொலிஸார் ஆலோசனை!

Posted by - September 7, 2019
கொழும்பு நகரிலும் , நகரை அண்டியப் பகுதிகளிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏற்படும் வாகன நெரிசல்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து பொலிஸ் திணைக்களமும் , போக்குவரத்து அமைச்சும் கவனம் செலுத்தி வருகின்றது.
மேலும்

பலாலி விமான நிலைய புனரமைப்பிற்கு மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுமானால் கூட்டமைப்பு தட்டிக்கேட்கும்

Posted by - September 7, 2019
பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்படுவதென்பது வரவேற்கத்தக்க
மேலும்

வவுனியாவில் சட்டவிரோத மரக் குற்றிகள் மீட்பு

Posted by - September 7, 2019
வவுனியா ஓமந்தை பலமோட்டை பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோத முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் புளியங்குளம் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டது. வவுனியா ஓமந்தை பலமோட்டைக் காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்திச் செல்வதாக புளியங்குளம் விசேட அதிரடிப்…
மேலும்