தென்னவள்

அ.தி.மு.க.வினர் பேனர், கட்-அவுட் வைக்க கூடாது: ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை

Posted by - September 13, 2019
அதிமுகவினர் எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் காரணத்திற்காகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்-அவுட்டுகள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று ஈபிஎஸ், ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
மேலும்

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துவதில் குழப்பம் – தமிழகத்தில் விரைவில் அமல்

Posted by - September 13, 2019
மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துவதில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தமிழகத்தில் அபராதத்தை குறைத்து விரைவில் அமல்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்

ரணிலை பாதுகாக்கும் போராட்டத்தின் திரைமறைவில் சந்திரிகா, தயாசிறி, துமிந்த

Posted by - September 13, 2019
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதற்காக சந்திரிகா குமாரதுங்க, தயாசிறி மற்றும் துமிந்த போன்றோர் திரை மறைவில் செயற்படுவதாகக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, பொதுஜன பெரமுன – சுதந்திர கட்சி கூட்டணியை தோல்வியடைச் செய்வதில் இவர்களே மும்முரமாக இருக்கிறார்கள் என்றும்…
மேலும்

ஒரு பிள்ளையின் தாய் விஷம் அருந்தி தற்கொலை- மஸ்கெலியாவில் சம்பவம்

Posted by - September 13, 2019
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொக்கா சீமை தோட்ட பிரிவில்  நேற்று பகல் விவசாயத்திற்கு பயன்படுத்தும் விஷ மருந்தை அருந்தி
மேலும்

சுதந்திர கட்சியின் மாவட்ட ரீதியிலான மாநாடு 15 ஆம் திகதி ஆரம்பம்!

Posted by - September 13, 2019
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இடம்பெறவிருக்கும் கட்சி மாநாடு இம் மாதம் 15 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 
மேலும்

இலங்கையின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம் : ஐ. நா. பிரதிநிதி ஹனா சிங்கர

Posted by - September 13, 2019
இலங்கை கடந்த காலங்களில் வெள்ளப்பெருக்கிற்கும், கடுமையான வறட்சிக்கும் முகங்கொடுத்து வந்திருக்கின்றது. இத்தகைய நிலைமைகள் காலநிலை மாற்றத்தினால் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நாடாக இலங்கையை மாற்றியிருக்கின்றன.
மேலும்

பொதுஜன பெரமுன – சுதந்திரக் கட்சியின் கூட்டணிக்கு சின்னமே முட்டுக்கட்டை!

Posted by - September 13, 2019
பொது சின்னம் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டால் பொதுஜன பெரமுன – சுதந்திர கட்சி கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையை வெகுவிரைவில் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
மேலும்

போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர் பதவிகளில் இருக்கின்றனர் – மாவை

Posted by - September 13, 2019
இலங்கையில் போர்குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர் பதவிகளிலும் இருக்கின்றார்கள் ஆனால் தமிழர்களுக்கான விடுதலை இதுவரை கிடைக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் .
மேலும்

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் திட்டம்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

Posted by - September 12, 2019
விவசாயிகளுக்கு மாதம் 3000 ரூபாய் பென்சன் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.சிறு, குறு விவசாயிகள் 60 வயதை அடையும்போது அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில்
மேலும்