தென்னவள்

பெரு நாட்டில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 23 பேர் பலி

Posted by - October 3, 2019
பெரு நாட்டில் தறிகெட்டு ஓடிய பஸ் சாலையில் இருந்து 300 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.
மேலும்

திருச்சி நகைக்கடை கொள்ளை- புதுக்கோட்டையில் வடமாநிலத்தைச் சேர்ந்த 6 பேரிடம் விசாரணை

Posted by - October 3, 2019
திருச்சி நகைக்கடை கொள்ளை தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே கரூர் பைபாஸ் சாலையில் உள்ள லலிதா ஜூவல்லரி
மேலும்

திருச்சி நகைக்கடையில் கைவரிசை காட்டியது வடமாநில கொள்ளையர்கள்- காவல்துறை தகவல்

Posted by - October 3, 2019
திருச்சி நகைக்கடை பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றது வடமாநில கொள்ளையர்கள் என்பது தெரியவந்துள்ளதாக
மேலும்

லண்டன் வங்கியில் இருக்கும் ரூ.300 கோடி இந்தியாவுக்கே சொந்தம்- இங்கிலாந்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

Posted by - October 3, 2019
லண்டன் வங்கியில் இருக்கும் ஐதராபாத் நிஜாமின் சுமார் ரூ.300 கோடி இந்தியாவுக்கே சொந்தம் என இங்கிலாந்து கோர்ட்டு அதிரடியாக தீர்ப்பு
மேலும்

ஜனநாயக கட்சியினரை சாடிய டிரம்ப் – ‘‘பதவி நீக்க நடவடிக்கை ஆட்சி கவிழ்ப்புக்கு சமமானது’’

Posted by - October 3, 2019
ஜனநாயக கட்சியினர் தன்னை பதவியில் இருந்து நீக்க நினைப்பது மக்களின் அதிகாரத்தை பறிக்கும் ஆட்சி கவிழ்ப்புக்கு சமமானது என்று டிரம்ப்
மேலும்

மாலியில் ராணுவ சாவடிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 25 வீரர்கள் பலி

Posted by - October 3, 2019
மாலியில் ராணுவ சாவடிகள் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்தியி தாக்குதலில் 25 ராணுவவீரர்கள் பலியாகினர்.மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் அல்-கொய்தா ஆதரவு பெற்ற
மேலும்

எனது தாயின் வாழ்வுடன் விளையாடிய அதேசக்திகள் எனது மனைவியின் வாழ்க்கையுடனும் விளையாடுகின்றன- இளவரசர் ஹரி

Posted by - October 2, 2019
எனது தாயின் வாழ்வுடன் விளையாடிய அதேசக்திகள் எனது மனைவியின் வாழ்க்கையுடனும் விளையாடுகின்றன என பிரிட்டிஸ் இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மார்க்கிலேயின் தனிப்பட்ட கடிதமொன்றை மெயில் ஞாயிறுபதிப்பில்   வெளியிட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே ஹரி இதனை தெரிவித்துள்ளார்.…
மேலும்

அமெரிக்கா – வடகொரியா இடையே அக்டோபர் 5 -ல் பேச்சுவார்த்தை

Posted by - October 2, 2019
அணுஆயுத சோதனை அழிப்பு தொடர்பாக அமெரிக்கா – வடகொரியா இடையே அக்டோபர் 5 ஆம் தேதி பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும்

ஹாங்காங்கின் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படும்: சீன தேசிய தினத்தில் ஜி ஜின்பிங் உறுதி

Posted by - October 2, 2019
ஹாங்காங்கில் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படும் என்று தேசிய தினத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளார். சீனாவில் 70-வது தேசிய தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) ராணுவ அணி வகுப்பு, வாண வேடிக்கைகளுடன் கொண்டாடப்படுகிறது. தேசிய தினத்தையொட்டி பெய்ஜிங்கின் புகழ்பெற்ற தியானன்மென் சதுக்கத்தில் நடைபெறும்…
மேலும்

பெண் பத்திரிகையாளரின் பாலியல் குற்றச்சாட்டை மறுத்த இங்கிலாந்து பிரதமர்

Posted by - October 2, 2019
தன் மீதான பெண் பத்திரிகையாளரின் பாலியல் குற்றச்சாட்டை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். போரிஸ் ஜான்ஸன் 20 வருடங்களுக்கு முன்னர் பத்திரிகை இதழ் ஒன்றின் ஆசிரியாக இருந்தபோது நிகழ்ச்சி ஒன்றில் தன்னிடம் தகாத செயல்களில் ஈடுபட்டதாக பத்திரிகையாளர் சார்லெட்…
மேலும்