தென்னவள்

மோடி-சீன அதிபர் சந்திப்பு: மாமல்லபுரத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

Posted by - October 6, 2019
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு நடைபெற உள்ள மாமல்லபுரத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும்

ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற ‘பாப்’ நட்சத்திரம் சியாவுக்கு விசித்திர நோய்

Posted by - October 6, 2019
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல ‘பாப்’ இசை நட்சத்திரம் சியா ‘எட்ஸ்’ என்ற விசித்திர நோயால் அவதிப்படுகிறார் என்று தெரிய வந்து இருக்கிறது.
மேலும்

கா‌‌ஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் ஒருவர் பலி!

Posted by - October 6, 2019
கா‌‌ஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் உள்ளூர் சுமைதூக்கும் தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும்

ஆர்மேனியாவில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி

Posted by - October 6, 2019
ஆர்மேனியாவில் மர்ப நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குண்டு பாய்ந்து 3 பேர் ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.
மேலும்

பேச்சு வார்த்தையை டிரம்ப் முறித்த நிலையில் அமெரிக்க தூதருடன் தலீபான்கள் சந்திப்பு

Posted by - October 6, 2019
இஸ்லாமாபாத்தில் அமெரிக்க அமைதி தூதர் ஜல்மே கலீல்ஜாத்தை நேற்று முன்தினம் முல்லா அப்துல் கனி பரடர் தலைமையிலான தலீபான் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.ஆப்கானிஸ்தானில் 19
மேலும்

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு – பெண் உள்பட 2 பேருக்கு 18ம் தேதி வரை நீதிமன்ற காவல்

Posted by - October 6, 2019
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் பெண் உள்பட 2 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடமிருந்து 4 கிலோ தங்க நகைகளை மீட்டனர்.
மேலும்

‘கா‌‌ஷ்மீர் மக்களுக்கு உதவ எல்லை தாண்ட வேண்டாம்’ – இம்ரான்கான் எச்சரிக்கை

Posted by - October 6, 2019
கா‌‌ஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்காக யாரும் எல்லை தாண்ட வேண்டாம் என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கா‌‌ஷ்மீர் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

வவுனியாவில் விஷேட அதிரடி படையினரின் கண்காணிப்பு,ரோந்து நடவடிக்கையால் மக்கள் பீதி

Posted by - October 5, 2019
வவுனியாவில் இன்று இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் தீவிரமாக தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளமையால் மக்கள் பதற்றமான நிலையில் காணப்படுகின்றனர். இன்று காலை வவுனியா ஈச்சங்குளம், பம்பைமடு, மகாறம்பைக்குளம் வீதி போன்ற பகுதிகளில் வீதியை மறித்து பரல்கள் அடுக்கி தீவிரமாக மக்களை…
மேலும்

நானுஓயாவில் மண்மேட்டில் மோதுண்டு கார் விபத்து – இருவர் பலத்த காயம்!

Posted by - October 5, 2019
நானுஓயா  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாமஸ்டன் பிரதேசத்தில் கார் ஒன்று இன்று மாலை மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும்

வவுனியாவில் நஞ்சு அருந்திய நிலையில் குடும்பஸ்தர் மீட்பு

Posted by - October 5, 2019
கனகராயன்குளம் குளத்து அலகரைப் பகுதியில் இருந்து நஞ்சு அருந்திய நிலையில் குடும்பஸ்தர் ஓருவர் மீட்கப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கனகராயன்குளம் குளத்து வேலை செய்பவர்கள் அங்கு சென்ற போது குளத்து அலகரையில் மருந்து குடித்தநிலையில் 65வயது…
மேலும்