தென்னவள்

இன்று வெளியாகவுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள்..!

Posted by - October 6, 2019
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக பரீட்சைகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் முக்கிய தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது. 
மேலும்

ஞானசார தேரர் காவியை கழற்றிவிட்டு சண்டித்தனம் செய்யட்டும் – செல்வம்

Posted by - October 6, 2019
ஞானசார தேரர் காவியை கழற்றிவிட்டு சண்டித்தனத்தைக் காட்டினால், அதற்கான பதிலைக் கொடுப்போம்” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சவால் விடுத்தார்.
மேலும்

பொது வேட்பாளருக்கான கோரிக்கை..!

Posted by - October 6, 2019
ஜனா­தி­பதி தேர்­தலின் பிர­தான வேட்­பா­ளர்­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்ற கோத்­த­பாய மற்றும் சஜித் பிரே­ம­தாச ஆகிய இரு­வ­ருமே தமிழ்மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தி­லான தமது நிலைப்­பாடு குறித்து எழுத்தில் எந்­த­ வி­த­மான உத்­த­ர­வா­தத்­தையும் தர முடி­யாது என கூறி­யுள்­ளனர்.
மேலும்

கொழும்பில் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம்- முக்கிய சந்தேகநபரிற்கு பதவி உயர்வு!

Posted by - October 6, 2019
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டட சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரி என கருதப்படும் முன்னாள் கடற்படை பேச்சாளர் டீகேபி தசநாயக்கவிற்கு
மேலும்

2019 – ஜனாதிபதித் தேர்தல் : சுதந்திர கட்சியின் தீர்மானம் இன்று முற்பகல் 11 மணிக்கு

Posted by - October 6, 2019
இன்று முற்பகல் 11 மணிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெறவுள்ள விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அந்த கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மேலும்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11.4 லட்சம் வாக்காளர்கள் – கலெக்டர் வீரராகவராவ் தகவல்

Posted by - October 6, 2019
ராமநாதபுரம் மாவட்டத்தில் 5,60,491 ஆண் வாக்காளர்கள், 5,61,879 பெண் வாக்காளர்கள் மற்றும் 71 இதர வாக்காளர் (திருநங்கைகள்) ஆக மொத்தம் 11,22,441 வாக்காளர்கள் உள்ளனர்.ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெடரும்மான வீரராகவ ராவ் ஊரக மற்றும்…
மேலும்

சிவகங்கையில் கீழடி அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்

Posted by - October 6, 2019
மதுரையில் உருவாக்காமல், சிவகங்கையில் கீழடி குறித்த அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என்று தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வரும் இடங்களை தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா இன்று பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து…
மேலும்

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் திருப்பம்: மாணவர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய இடைத்தரகர்கள்

Posted by - October 6, 2019
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கின் திடீர் திருப்பமாக இடைத்தரகர்களே மாணவர்களை கல்லூரியில் சேர்த்துவிட்டு பின்பு வேறு நபர்கள் மூலம் பணம் கேட்டு மிரட்டியது தற்போது தெரியவந்துள்ளது. எனவே மின்னஞ்சல் புகார் அனுப்பியவரை கைது செய்யும் முயற்சியில் சிபிசிஐடி.போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

எத்தனை பேர் சத்துணவு உண்கின்றனர்? – தினமும் குறுஞ்செய்தி அனுப்ப ஊழியர்களுக்கு உத்தரவு

Posted by - October 6, 2019
எத்தனை மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர் என்ற விவரத்தை தினமும் குறுஞ்செய்தியாக வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அனுப்ப சத்துணவு ஊழியர் களுக்கு உத்தரவிடப்பட்டுள் ளது.
மேலும்