தென்னவள்

தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறப்பு

Posted by - October 18, 2019
சிலாபம் – தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் நேற்று வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
மேலும்

நாங்குநேரி அருகே ரூ.2.78 லட்சம் பறிமுதல்- திமுக எம்எல்ஏ உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

Posted by - October 18, 2019
மூலைக்கரைப்பட்டி அருகே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயன்றதாக தி.மு.க. எம்.எல்.ஏ. உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு
மேலும்

நாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி

Posted by - October 18, 2019
நாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
மேலும்

தலைவர்களின் சிறை தண்டனைக்கு எதிர்ப்பு – கேட்டலோனியா போராட்டத்தில் பெரும் வன்முறை

Posted by - October 18, 2019
தலைவர்களின் சிறை தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேட்டலோனியாவின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.
மேலும்

சிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல்: துருக்கி அதிபரை கடுமையாக விமர்சித்த டிரம்ப்

Posted by - October 18, 2019
சிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் “முட்டாளாக இருக்காதீர்கள்” என துருக்கி அதிபர் தாயீப் எர்டோகனை டிரம்ப்
மேலும்

சிரியாவில் போர் நிறுத்தம் – துருக்கி ஒப்புதல்

Posted by - October 18, 2019
சிரியாவில் குர்து போராளிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை 5 நாட்கள் தற்காலிகமாக நிறுத்துவதற்கு துருக்கி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும்

எனது அரசியல் வாழ்க்கையை அழித்தது சசிகலா குடும்பம்- மதுசூதனன் குற்றச்சாட்டு

Posted by - October 18, 2019
1996-ம் ஆண்டு முதல் தனது அரசியல் வாழ்க்கையை சசிகலா குடும்பத்தினர் அழித்து விட்டதாக மதுசூதனன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்

கடன் பிரச்சினை- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

Posted by - October 18, 2019
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே கடன் பிரச்சினையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா?- பிரிட்டன் பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு

Posted by - October 18, 2019
புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக பிரிட்டன் எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில், பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
மேலும்

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை இல்லை- கவர்னர் பன்வாரிலால் முடிவு

Posted by - October 18, 2019
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னர் பன்வாரிலால் புரோகித் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ்,
மேலும்