தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறப்பு
சிலாபம் – தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் நேற்று வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
மேலும்
