தென்னவள்

இம்ரான் கான் பதவி விலக கோரி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: பில்வால் பூட்டோ அறிவிப்பு

Posted by - October 19, 2019
நாட்டில் உண்மையான ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்காக நாடு தழுவிய அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போவதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் பில்வால் பூட்டோ சர்தாரி அறிவித்துள்ளார்.
மேலும்

விபத்துகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்!

Posted by - October 19, 2019
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், சமீபத்தில் வெவ்வேறு விபத்துகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்- ராமதாஸ் வேண்டுகோள்

Posted by - October 19, 2019
தமிழகத்தில் அமைதியான ஆட்சி தொடர நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

ரூபி மனோகரனுக்கு வாக்களித்தால் நாங்குநேரி மக்களின் நலன் காப்பார்- கே.எஸ்.அழகிரி

Posted by - October 19, 2019
15 ஆண்டுகள் ராணுவ வீரராக பணிபுரிந்து நாட்டை காத்த ரூபி மனோகரனுக்கு வாக்களித்தால் நாங்குநேரி மக்களின் நலன் காப்பார் என்று கே.எஸ்.அழகிரி அறிக்கை
மேலும்

அரசியல் ஆதாயத்துக்காக ராஜீவ் கொலையை பயன்படுத்துவதா? – குஷ்பு ஆவேசம்

Posted by - October 19, 2019
ராஜீவ் காந்தி கொலையை பயன்படுத்தி அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முயற்சிக்க கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறி உள்ளார்.அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியதாவது:-
மேலும்

கானா நாட்டில் மழை, வெள்ளத்துக்கு 28 பேர் பலி!

Posted by - October 19, 2019
மேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் இடைவிடாது தொடர்ந்து பெய்த கனமழையின் எதிரொலியாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சார்ந்த விபத்துகளில் சிக்கி 28 பேர்
மேலும்

டிரம்புக்கு சொந்தமான சொகுசு விடுதியில் ‘ஜி-7’ மாநாடு

Posted by - October 19, 2019
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சொந்தமான சொகுசு விடுதியில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ‘ஜி-7’ மாநாடு நடைபெறும் என வெள்ளை மாளிகை
மேலும்