தென்னவள்

’ஆயிரம் ரூபாய் என்பது அரசியல் நாடகம்’

Posted by - October 19, 2019
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுமென ​ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷத் தெரிவித்திருப்பது அரசியல் நாடகமென அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும்

’சஜித்,கோட்டாவை புறக்கணிக்க வேண்டும்’

Posted by - October 19, 2019
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களான அமைச்சர் சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை புறக்கணிக்க வேண்டுமென ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும்

குளவி கொட்டுக்கு இலக்கான 19 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - October 19, 2019
பொகவந்தலாவை – செப்பல்ட்டன் தோட்ட பகுதியில் 19 தொழிலாளர்கள்  குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
மேலும்

இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களாலும் மக்களுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது!

Posted by - October 19, 2019
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள பிரதான கட்சிகள் பிரதேச சபை தேர்தல்களில் பேசுவது போல மக்களுக்கு உப்புச் சப்பில்லாத
மேலும்

தேர்தல் இடையூறு தொடர்பாக முறைப்பாடளிக்க புதிய வசதி!

Posted by - October 19, 2019
தேர்தல் தொடர்பாக இடையூறு விளைவிக்கும் விடயங்கள் தொடர்பாக முறைப்பாடளிக்க மாவட்ட ரீதியாக புகார் தீர்வு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
மேலும்

இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள்!

Posted by - October 19, 2019
கொழும்பில் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள காலி உரையாடல் சர்வதேச  மாநாட்டில்
மேலும்

சஜித்தை ஆதரித்து முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது கூட்டம்

Posted by - October 19, 2019
சஜித் பிரமதாசவை ஆதரித்து மருதமுனையில் முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் ´ஒன்றாய் முன்னோக்கிச் செல்வோம்´ எனும் தொணிப்பொருளில் இடம்பெற்றது.
மேலும்

கழிவு மருந்துகளை வைத்தியசாலை வளாகத்தில் வீசியதால் மக்கள் பாதிப்பு!

Posted by - October 19, 2019
வட்டக்கொட வடக்கு மடக்கும்பர தோட்ட வைத்தியசாலையில் காலாவதியான மருந்து பொருட்களை எறித்தமையினால் மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 
மேலும்

முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் – ஜனாதிபதி

Posted by - October 19, 2019
தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கையை அடுத்த வாரம் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
மேலும்