தென்னவள்

சிரியா மீதான ராணுவ நடவடிக்கை நில அபகரிப்பு அல்ல: துருக்கி அதிபர்

Posted by - October 22, 2019
சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி தாக்குதல் நடத்தியது நில அபகரிப்பு இல்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
மேலும்

செயற்கை பஞ்சு கலந்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும்!

Posted by - October 22, 2019
அமெரிக்க – சீனா வர்த்தகப் போர் சூழலை சாதகமாகப் பயன்படுத்தி, செயற்கை பஞ்சு கலந்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் கவனம் செலுத் துவதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என்று ஜவுளித் தொழில் துறையினர் கூறுயுள்ளனர்.
மேலும்

சிறப்பாக பணிபுரிந்த போலீஸாருக்கு குடியரசுத் தலைவர், முதல்வர் பதக்கம்: நாளை நடக்கும் விழாவில் முதல்வர் வழங்குகிறார்!

Posted by - October 22, 2019
சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு வழங்கப்படும் இந்த ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் மற்றும் முதல்வர் பதக்கங்களை நாளை நடைபெறும் விழாவில் முதல்வர் பழனிசாமி வழங்குகிறார்.
மேலும்

பள்ளிக் கல்வித் துறை சார்பில் மழை நேரத்தில் தடகள போட்டிகள் ஈரமான ஓட்டப்பாதையால் மாணவர்கள் பாதிப்பு!

Posted by - October 22, 2019
பள்ளிக் கல்வித் துறை சார்பில் மழை நேரத்தில் தடகள போட்டிகள் நடத்தப்பட்டதால், பல மாணவர்கள் மைதானத்தில் வழுக்கி விழுந்து, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்ததாக புகார் எழுந்துள்ளது.
மேலும்

சிவில் நீதிபதி பணிக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு; 2016-ல் சட்டப் படிப்பை முடித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம்!

Posted by - October 22, 2019
சட்டப் படிப்பை 2016-ல் முடித்த அனைவரும் சிவில் நீதிபதி பணிக் கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தை 29-ம் தேதி வரை திறந்து வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளம்!

Posted by - October 22, 2019
சிறிலங்காவின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கடந்த 17ம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.
மேலும்

வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்: தமிழ்நாட்டில் 40 ஆயிரம் பேர் பங்கேற்பு

Posted by - October 22, 2019
பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று (செவ்வாய்கிழமை) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்தில் தமிழ்நாட்டில் 40 ஆயிரம் பேர் பங்கேற்க இருப்பதால் வங்கி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும்

சிலி நாட்டில் ஓயாத போராட்டம் – அரசு தொழிற்சாலைக்கு தீவைப்பு – 5 பேர் பலி

Posted by - October 22, 2019
சாண்டியாகோ நகரில் உள்ள அரசு ஜவுளி தொழிற்சாலைக்கு தீவைத்த சம்பவத்தில் தொழிற்சாலைக்குள் இருந்த 5 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர்.லத்தீன் அமெரிக்க நாடான
மேலும்

கனடா நாடாளுமன்ற தேர்தல் – ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா?

Posted by - October 22, 2019
கனடா நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.கனடாவில் 338 உறுப்பினர்களை
மேலும்