தென்னவள்

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வனவிலங்குகளுக்கு மட்டும்தான்

Posted by - October 23, 2019
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் உள்ள வெள்ளியங்கிரி சுயம்பு ஆண்டவர் கோயிலில் மகாதீபம் ஏற்றவும், பூஜை செய்யவும் அனுமதி வழங்க கோரிய மனுவுக்கு தமிழக அரசு, அறநிலையத்துறை உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மேலும்

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி – மீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ

Posted by - October 23, 2019
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதன் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து 2-வது முறையாக
மேலும்

ஜப்பானில் அமைந்துள்ள இந்த பாலம் 24 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டதா?

Posted by - October 23, 2019
ஜப்பானில் பாலம் ஒன்று 24 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டதாக பரவும் வைரல் பதிவின் உண்மை பின்னணி குறித்து பார்ப்போம்.
மேலும்

தொடரும் மக்கள் போராட்டம்- ஹாங்காங் தலைவரை மாற்ற சீனா திட்டம்

Posted by - October 23, 2019
ஹாங்காங்கில் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்கள் காரணமாக தலைவர் கேரி லாமை மாற்றுவதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

நவாஸ் ஷெரீப்புக்கு வி‌ஷம் கொடுக்கப்பட்டதா? – மகன் குற்றச்சாட்டு

Posted by - October 23, 2019
சிறையில் நவாஸ் ஷெரீப்புக்கு வி‌ஷம் கொடுக்கப்பட்டதாக அவரது மகன் உசேன் ஷெரீப் குற்றம்சாட்டி உள்ளார்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். 3 முறை அந்த பதவியில் இருந்த அவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார்.
மேலும்

மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது – காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Posted by - October 23, 2019
மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவான 120 அடியை இன்று எட்டியுள்ள நிலையில், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேலும்

டிக்கெட் எடுக்க காத்திருக்க வேண்டாம்- மெட்ரோ ரெயில் பயணத்துக்கு புதிய வழி

Posted by - October 23, 2019
மெட்ரோ ரெயில் பயணத்துக்கு நவீன ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை மெட்ரோ நிர்வாகம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. ரூ.1,000 செலுத்தி பெற்றுக்கொண்டு எளிதில் பயணம்
மேலும்

மொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்

Posted by - October 23, 2019
மொரீசியஸ் நாட்டில் நடந்த போட்டியில் கோவை பெண் பங்கேற்று திருமதி இந்தியா யுனிவர்ஸ் எர்த் அழகி என்ற பட்டத்தை வென்றுள்ளார்.கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சோனாலி பிரதீப் (வயது 38). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும்

தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு – சுகாதாரத்துறை அமைச்சர்

Posted by - October 23, 2019
தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில்
மேலும்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை

Posted by - October 23, 2019
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதையொட்டி வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
மேலும்