தென்னவள்

குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 72 மணி நேரமாகிவிட்டது

Posted by - October 28, 2019
நடுக்காட்டுப்பட்டி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுஜித் தவறி விழுந்து இன்று (அக்.28) மாலை 5.40 மணியுடன் 72 மணி நேரமாகிவிட்டது. லேசான மழை பெய்துவரும் நிலையில் இரண்டாவது ரிக் இயந்திரம் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகிறது.
மேலும்

சென்னையில் 24 மணி நேரத்தில் 3 கொலை : மயிலாப்பூரில் பறித்த செல்போனை திருப்பி கேட்ட இளைஞர் குத்திக்கொலை

Posted by - October 28, 2019
சென்னையில் 24 மணி நேரத்தில் 3 வெவ்வேறு இடங்களில் தொழிற்சங்க தலைவர் உட்பட 3 பேர் ரவுடி கும்பலால் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும்

ரூ.425 கோடிக்குத் தீபாவளி மது விற்பனை

Posted by - October 28, 2019
தீபாவளி மதுவிற்பனையில் கடந்த 4 ஆண்டுகளைவிட அதிக அளவில் ரூ. 425 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.130 கோடி அதிகம்.
மேலும்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் முடங்கும் அபாயம்

Posted by - October 28, 2019
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 18 ஆயிரம் மருத்துவர்கள், நாளை மறுநாள் (அக்.30) முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில் தெரிவித்துள்ளார்
மேலும்

நீங்கள் உருவாக்கியதை நீங்களே கொன்றிருக்கிறீர்கள்- ஐ.எஸ். தலைவன் கொல்லப்பட்டது குறித்து ஈரான் கருத்து

Posted by - October 28, 2019
நீங்கள் உருவாக்கிய ஐ.எஸ். அமைப்பின் தலைவனை நீங்களே கொன்றிருக்கிறீர்கள் என அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஈரான் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும்

டிரம்ப் தனது அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டார், ஒன்றைத்தவிர – ரஷிய தூதர்

Posted by - October 28, 2019
ஒரே ஒரு வாக்குறுதியை தவிர அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டார் என ரஷிய தூதர் தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரெக்சிட் நடவடிக்கையை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

Posted by - October 28, 2019
ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேறும் காலக்கெடுவை 2020-ம் ஆண்டு ஜனவரி 31-ம் வரை நீட்டிக்க கோரிய பிரிட்டன் பாராளுமன்றத்தின்
மேலும்

5 தமிழ் கட்சிகளின் இறுதி தீர்மானம் நாளை அறிவிக்கப்படும்!

Posted by - October 28, 2019
“ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின்கோரிக்கைகளை தென்னிலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏற்காத பட்சத்தில் தமிழ்மக்கள் திட்டவட்டமான முடிவினை எடுக்க
மேலும்